world today

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..??

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கெந்துவாதி பஸ்தியில் டிசம்பர் 3 ஆம் தேதி 12 பேர் உடல்நிலை பாதிப்படைந்துள்ளனர். பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து வெளி வருகின்ற ‘கார்பன் மோனாக்சைடு’ என்ற விஷ வாயு கசிவினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இதனை […]

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? Read More »

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!!

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! ஜப்பான் தலைநகரமான தோக்கியோவில் விமான பயணி ஒருவர் விமான பணி பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வானது நேற்று முன்தினம் (டிசம்பர் 1) நடந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது காதலி பக்கத்தில் அமர விரும்புவதாக விமான பணி பெண்ணிடம் கூறியுள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் Storekeeper வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஆனால் பணிப்பெண் அதற்கு சம்மதிக்காத காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனை

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! Read More »

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பாலம் அருகே மற்றும் சமத்துவபுரம் செல்லும் சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து மற்றும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை பார்த்த

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! Read More »

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..??

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..?? தாய்லாந்தின் ஹாட் யாய் பகுதியில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பலர் ஹோட்டல்களில் சிக்கித் தவிக்கின்றனர். புதன்கிழமை (19.11.25) முதல் மொத்தம் 595 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளங்களின் மழைப்பொழிவை விட அதிகமாகும். அதிகாரிகள் இன்று (22.11.25) “சிவப்பு எச்சரிக்கை” விடுத்து,

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..?? Read More »

பயங்கர நிலநடுக்கம்: பதட்டத்தில் மக்கள்..!! எங்கே..??

பயங்கர நிலநடுக்கம்: பதட்டத்தில் மக்கள்..!! எங்கே..?? கொல்கத்தாவில் வங்கதேசத்தின் நர்சிங்டி என்ற பகுதியில் நேற்று (21/11/2025) சரியாக காலை 10:08 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம்: ரிக்டர் அளவானது 5.7 புள்ளியாக பதிவாகியுள்ளது. இந்த அதிர்வுகளானது மேற்கு வங்கத்தில் உள்ள பல மாவட்டங்களில் எதிரொலிக்கப்பட்டது. CLICK HERE👉👉கம்ப்யூட்டரில் அனுபவம் உள்ளதா..?? வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவை..!! “கொல்கத்தாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் 30 வினாடிகள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மற்றொருவர்

பயங்கர நிலநடுக்கம்: பதட்டத்தில் மக்கள்..!! எங்கே..?? Read More »

காபி பிரியர்களே..!! சீனாவில் விற்கப்படும் வித்தியாசமான காபி..!!

காபி பிரியர்களே..!! சீனாவில் விற்கப்படும் வித்தியாசமான காபி..!! சீனாவுக்கு போனா விதவிதமான பானங்கள் குடிக்கலாம்..!! சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் ஒரு பூச்சி அருங்காட்சியகம் உள்ளது. சீனாவில் பானங்கள் விதவிதமான சுவையில் விற்கப்படுகின்றன. அதிலும் முக்கியமா ஒரு காபி அதிகமாக விற்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! அப்படி என்ன ஸ்பெஷல்? காபியில் காய்ந்த மஞ்சள் புழுக்கள் மற்றும் அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சிகள் கலந்து விற்கப்படுகிறது. விற்பனை விலை

காபி பிரியர்களே..!! சீனாவில் விற்கப்படும் வித்தியாசமான காபி..!! Read More »

AI பற்றி கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை..!!

AI பற்றி கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை..!! GOOGLE மற்றும் அல்பஃபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அவர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) பற்றிய கருத்தை பிபிசி ஊடகத்தின் வழியாக பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார். கூகுளின் தேடல் தளமானது மிகவும் துல்லியமான தகவல்களை வழங்கும் வகையில் நிர்வகிக்கப்பட்டுள்ளது என்பதன் காரணத்தினால் பலரும் உபயோகப்படுத்துகின்றனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஆனால் தற்பொழுது புதிதாக அறிமுகம் கண்டுள்ள செயற்கை நுண்ணறிவு தள தேடலில்

AI பற்றி கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை..!! Read More »

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா?

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா? அமெரிக்காவில் லூயிஸ் வில் பகுதியில் இருந்து Honolulu என்ற பகுதிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் புறப்பட்டு உள்ளது.  விமானம் புறப்பட்ட 13 வது நிமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து வெடித்து சிதறி உள்ளது. CLICK HERE👉👉RMI இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த விமானத்தில் இறந்த மூன்று பேரும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இந்த விமான

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா? Read More »

ஏர் இந்தியா யாரிடம் நிதி உதவி கேட்டது..??

ஏர் இந்தியா யாரிடம் நிதி உதவி கேட்டது..?? இந்த ஆண்டு (2025) ஜூன் மாதத்தில் ஏர் இந்தியா விமானம் மூலமாக அகமதாபாத் நகரில் நடந்த விபத்து ஏர் இந்தியாவை நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது. இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனமானது அதன் சேவைகளை மேம்படுத்துவதற்காக நிதி உதவியை பிற குழுமத்திடமிருந்து நாடி உள்ளதாக தெரிய வருகிறது. நிறுவனத்தினுடைய பொறியியல் பராமரிப்பு பிரிவுகளை உருவாக்குவதற்காக இந்த உதவி தேவைப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!இந்த

ஏர் இந்தியா யாரிடம் நிதி உதவி கேட்டது..?? Read More »

உலக மாநாட்டில் அங்கீகாரம் கிடைத்தது எதற்கு..??

உலக மாநாட்டில் அங்கீகாரம் கிடைத்தது எதற்கு..?? அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இதய சிகிச்சை நிபுணர்களுக்காக உலகளாவிய மாநாடு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் டெல்லி பத்ரா மருத்துவமனை டீனும் இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் உபேந்திரா கவுல், டுக்ஸ்டோ-2 என்ற பெயரில் உள்ள இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளை சமர்ப்பித்தார். இந்த பரிசோதனை டாக்டர் கவுல் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவராக இருந்தவர் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் பால், திட்ட இயக்குனராக பணியாற்றியவர் டாக்டர்

உலக மாநாட்டில் அங்கீகாரம் கிடைத்தது எதற்கு..?? Read More »