world today

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!!

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! ஜப்பானில் உள்ள ஒரு அமைச்சரவை அலுவலக வாகனம் போக்குவரத்து விதியை மீறி இயக்கிய காரணத்தினால் ஒன்றன்பின் ஒன்றாக ஆறு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கார் விபத்தானது நேற்று முன்தினம் (22.01.26) டோக்கியோவின் மினாடோ வார்டில் உள்ள அக சாகாவில் இருக்கும் ஒரு போக்குவரத்து சந்திப்பில் மாலை சரியாக 6:35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் பணிபுரிய ஓர் […]

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! Read More »

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பூங்கா உள்ளது. அங்கு உள்ள விளையாட்டு திடலில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. திடீர் பள்ளம் ஏற்பட்ட இடம் ஹைடல் பக் எனும் பகுதியாகும். இந்த திடீர் பள்ளத்தால் மக்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்தப் பள்ளத்தின் அளவானது எட்டு மீட்டர்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!! Read More »

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!!

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! டிசம்பர் 31, 2025 அன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்ற ஒரு பயணி பக்ரைனிலிருந்து 24 கேரட் தங்கத் துகள்கள் நிரப்பப்பட்ட 12 குப்பிகளை கடத்தி வந்துள்ளார். கும்பலாக சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை செய்துள்ளனர். இதன் மொத்த எடை கிட்டத்தட்ட மூன்று கிலோ இருக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!! தங்கத்தின் மதிப்பு சுமார் 4,00,000 டாலர் ($5,56,000) இந்த தகவலானது

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! Read More »

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..?

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? தாய்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த சூதாட்ட கூடத்தில் இரண்டு சிங்கங்களும் மூன்று ஆசிய கருங்குரடிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. இதை டிராட்(Trat) மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடற்படை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக தேசிய பூங்கா, வனவிலங்கு தாவர பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! டிசம்பர் 25,

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? Read More »

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!!

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!! வியட்நாமில் ஒரு பேருந்து கவிழ்ந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட இந்தியாவின் யென் பாய் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாதையில் 19 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!v இன்று (27.12.25) காலை 10:30 மணி நிலவரப்படி, மீட்புப் பணியாளர்கள்

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!! Read More »

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! இந்தோனேசிய தலைநகர் ஜகார் தாவில் இருந்து யோக் யகர்த்தா நகருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 34 பயணிகள் இருந்ததாக தெரியவந்தது. மத்திய ஜாவாவின் செமராங் நகரில் இருக்கக்கூடிய கிராப்யக் கட்டண சலையில் இருந்த ஒரு வளைவில் இந்தப் பேருந்து திரும்பிய போது கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது டிசம்பர் 22, 2025 அன்று அதிகாலை நடந்தது. CLICK

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! 2025 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியல்களை தேர்வு குழுக்கள் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தது. பிறகு சாகித்ய அகாடமி தேசிய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடைய பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை ஆகிய பிரிவுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! Read More »

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..??

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கெந்துவாதி பஸ்தியில் டிசம்பர் 3 ஆம் தேதி 12 பேர் உடல்நிலை பாதிப்படைந்துள்ளனர். பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து வெளி வருகின்ற ‘கார்பன் மோனாக்சைடு’ என்ற விஷ வாயு கசிவினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இதனை

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? Read More »

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!!

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! ஜப்பான் தலைநகரமான தோக்கியோவில் விமான பயணி ஒருவர் விமான பணி பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வானது நேற்று முன்தினம் (டிசம்பர் 1) நடந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது காதலி பக்கத்தில் அமர விரும்புவதாக விமான பணி பெண்ணிடம் கூறியுள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் Storekeeper வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஆனால் பணிப்பெண் அதற்கு சம்மதிக்காத காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனை

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! Read More »

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பாலம் அருகே மற்றும் சமத்துவபுரம் செல்லும் சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து மற்றும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை பார்த்த

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! Read More »