சமீபத்தில் நடந்த சதுரங்க போட்டியில் பின்னடைவை சந்தித்து வந்த இவர் தற்போது வென்றுள்ளது ஒரு மாபெரும் திருப்பமாக அமைந்துள்ளது.
சித்தார்த் சில சிரமங்களை எதிர்கொண்டாலும் அவரது விடாமுயற்சியால் தொடர்ந்து முன்னேறி தற்போது சதுரங்க போட்டியில் வென்றிருப்பது மிக மகிழ்ச்சியளிப்பதாக சமையலெனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கேவின் கோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.