சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த இளைஞர்..!! எந்த போட்டியில்?

சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த இளைஞர்..!! எந்த போட்டியில்?

உலக சதுரங்கத்தில் இளைஞர்கள் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில் சிங்கப்பூருக்காக பங்கு பெற்றவர் சித்தார்த் ஜெகதீஸ் ஆவார்.

இவர் சிங்கப்பூருக்கு முதல் முறை பெருமை சேர்த்துள்ளார்.

அல்பேனியாவில் நடந்த இந்த போட்டியில் 83 சமையல் இனங்களைச் சேர்ந்த 720 விளையாட்டு போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

இதில் 11 சுற்றுகளை சித்தார்த் என்பவர் கடந்து சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

18 வயதுக்கு குறைவான ஒரு பிரிவில் பங்கு பெற்ற இவர் முதல் முறையாக சிங்கப்பூருக்கு வாகை சூடி தந்துள்ளார்.

இவரின் சாதனையை சிங்கப்பூர் சதுரங்கசம்மைலனம் பாராட்டியுள்ளது.

சமீபத்தில் நடந்த சதுரங்க போட்டியில் பின்னடைவை சந்தித்து வந்த இவர் தற்போது வென்றுள்ளது ஒரு மாபெரும் திருப்பமாக அமைந்துள்ளது.

சித்தார்த் சில சிரமங்களை எதிர்கொண்டாலும் அவரது விடாமுயற்சியால் தொடர்ந்து முன்னேறி தற்போது சதுரங்க போட்டியில் வென்றிருப்பது மிக மகிழ்ச்சியளிப்பதாக சமையலெனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கேவின் கோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK