வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை..!!! எங்கே? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை..!!! எங்கே? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூர்: மரினா பே – புரோமனாட் இடையிலான ரயில் சேவைகள் ரயிலில் ஏற்பட்ட கோளாறினால் பாதிக்கப்பட்டதாக SMRT இன்று(செப்டம்பர் 1) காலை சுமார் 8:40 மணிக்கு தெரிவித்திருந்தது.

வட்டப்பாறையில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் ரயில் சேவைகள் வழக்க நிலைக்க திரும்பியதாக SMRT நிறுவனம் இன்று(செப்டம்பர் 1) காலை 9:10 மணிக்கு அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சேவை தடங்கலால் ஏற்பட்ட சிரமத்திற்கு நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

உதவி தேவைப்பட்டால் ரயில் நிலைய ஊழியர்களை அணுகுமாறு பயணிகளிடம் SMRT நிறுவனம் கூறியுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan