சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒரு கார் நிறுவனத்தின் மீது தொடுத்த வழக்கு!! எதற்கு?

சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒரு கார் நிறுவனத்தின் மீது தொடுத்த வழக்கு!! எதற்கு?

சிங்கப்பூரில் உள்ள அரசாங்க முதலீட்டு நிறுவனமானது சீனாவில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளது. 

எந்த நிறுவனம்? 

சீனாவின் மின்வாகன நிறுவனமான NIO நிறுவனம் ஆகும். 

யார் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது? 

அந்த நிறுவனத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள்

காரணம்: 

சீனாவில் உள்ள நிறுவனமானது அதன் வருவாயை போலியாக உயர்த்தி காட்டி உள்ளதாக இந்த நிறுவனத்தின் மீது சிங்கப்பூர் அரசாங்கம் முதலீட்டு நிறுவனமானது குற்றம் சாட்டியுள்ளது. 

இதனால், ஒரே நாளில் நியோவின் பங்குச்சந்தை விலையானது 12 விழுக்காட்டிற்கு மேல் சரிந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமும் NIO நிறுவனமும் கருத்துக்களை தெரிவிக்க மறுத்துவிட்டது. 

இந்த வழக்கை பற்றி சீனாவில் உள்ள Caixin நிதிச் சஞ்சிகை செய்தி வெளியிட்ட பிறகு பங்குகளின் விலையானது சரிந்துள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK