முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான பேருந்து 136 வழித்தடத்தில்சென்றதாகவும்,சிவப்பு விளக்கு எரியும்போது பேருந்து நிறுத்துவதற்காக வேகத்தை குறைத்தபோது, பின்னால் வந்த தனியார் கார் மோதி விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்தது.
விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.