மேலும் கோவிலுக்குள் அனைத்து மின் சாதனங்கள் கொண்டு செல்லவும் தடை விதைக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறிய இந்த ஆடவர் கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியை அணிந்து இரந்ததை கோயில் பாதுகாப்பு ஊழியர் மூலமாக தெரிய வந்ததை அடுத்து அவரை உள்ளூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் இந்த ஆடவர் கோவிலுக்குள் கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடிகளை பயன்படுத்தி அவர் காணொளி எடுத்த விதிமீறல் குற்றத்திற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது கைது செய்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.