சிங்கப்பூரில் தனியாக தவித்த பறவை..!! இணையத்தில் வெளியிட்ட பதிவு..!!
புக்கிட் பாத்தோக்கில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் கடந்த வாரம் ஆந்தை குஞ்சு ஒரு காரின் கூரையில் விழுந்து கிடப்பதை தியா என்பவர் பார்த்துள்ளார். இது குறித்த பதிவை இணையத்தில் வெளியிட்டார்.
இணையத்தில் பதிவிட்ட குறிப்பில் பலவீனமாக தன் குடும்பங்களுடன் இல்லாமல் தனியாக தவித்தால் ஆந்தையை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.