வேகவரம்பை மீறுகின்ற சைக்கிளோட்டிகளுக்கு என்னென்ன விதிமுறைகள்..??
வேகவரம்பை மீறுகின்ற சைக்கிளோட்டிகளுக்கு என்னென்ன விதிமுறைகள்..?? சிங்கப்பூரில் கவன குறைவாகவும் வேக வரம்பை மீறியும் ஓட்டுகின்ற சைக்கிள் ஓட்டிகளுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை சுமார் 650 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார். நடைபாதைகளில் சைக்கிள் ஓட்டிகள் மணிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகம் வரம்பை தாண்டக்கூடாது என்று விதிமுறை போடப்பட்டுள்ளது. பாதசாரிகளுடன் பகிரும் பாதைகளில் இந்த வரம்பு மணிக்கு 25 […]
வேகவரம்பை மீறுகின்ற சைக்கிளோட்டிகளுக்கு என்னென்ன விதிமுறைகள்..?? Read More »










