குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன??
குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன?? சிங்கப்பூர்: குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று டாக்சி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், தனது வாகனத்தில் ஒரு டயர் இல்லாத நிலையிலும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற 54 வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் கடுமையான தண்டனையை விதித்துள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவத்தில், குற்றவாளிக்கு 36 வாரங்கள் சிறைத்தண்டனை, $30,000 சிங்கப்பூர் அபராதம் மற்றும் ஒன்பது ஆண்டுகள் […]
குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன?? Read More »










