சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன??
சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன?? சிங்கப்பூரில் உள்ள தாஷி தொடக்கப் பள்ளி (Dazhi Primary School) மாணவர்கள் மின்னணு சிகரெட்டுகளை (E-Cigarette) பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. thesgdaily என்ற சமூக ஊடகப் பக்கத்தில் ஜூலை 21ஆம் தேதி அன்று இச்சம்பவம் குறித்த காணொளிகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது வுட்லீ லிங்கில் உள்ள பிளாக் 206D-யின் தரைத்தளத்தில் நடந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. CLICK […]



