Author name: News

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்…….

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சிங்கப்பூரில் மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா 2028 ஆம் ஆண்டில் கட்டம் கட்டமாக திறக்கும் போது சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய இயற்கை பூங்காவாக இது விளங்கும் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் அமையவுள்ள புதிய இயற்கை பூங்காவில் இடம்பெயரும் பறவைகள் மற்றும் சிறப்பு பாதைகள் முதலியன இருக்கும். Rifle Range இயற்கை பூங்காவை விட மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா பெரியது.அதன் நிலபரப்பு சுமார் 72.8 ஹெக்டேர். Chestnut,Dairy farm பூங்காக்களுக்கு அடுத்ததாக […]

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. Read More »

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா?

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா? பாக் குவா எனப்படும் பன்றி இறைச்சியைப் பொதுமக்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி உள்ளது. தற்போது மலேசியாவில் இருந்து பன்றி மற்றும் மாட்டு இறைச்சிகளைச் சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி இல்லை. சிங்கப்பூருக்குள் எந்தெந்த நாடுகளில் இருந்து என்னென்ன இறைச்சி வகைகளைக் கொண்டு வரலாம்? 1️⃣ஆட்டு இறைச்சி 2️⃣மாட்டிறைச்சி 3️⃣கோழி 4️⃣பன்றி இறைச்சி சீனா

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா? Read More »

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!!

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!! துருக்கியேவில் உள்ள kartalkaya பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலில் சுமார் 240 பேர் தங்கி இருந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார். தீ விபத்தில் குறைந்தது 76 பேர் உயிரிழந்ததுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! தீ விபத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் இது ஒரு பேரழிவு போல் தோன்றியதாகவும்,அரை மணி

துருக்கியேவில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் தீ விபத்து!! 76 பேர் பலியான சோகம்!! Read More »

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மன் கில் சரியாக செயல்படாததை அடுத்து அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! Read More »

உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!!

உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!! உதடுகள் கருமையாக இருப்பதற்கான காரணங்கள் குளிர்ந்த காற்று, வறண்ட குளிர் காலம் மற்றும் பனி ஆகியவை உதடுகளை பாதிப்படையச் செய்யும். உதட்டின் நிறம் நபருக்கு நபர் மாறுபடும்.குளிர்ந்த காற்று போன்று சூரிய ஒளி, புகையிலை மற்றும் புகைப்பழக்கம் போன்றவைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உதடுகளைச் சிவப்பு நிறமாக மாற்ற சில குறிப்புகள் : குளிர்ந்த காலங்களில் உதடுகள் வறட்சியாக காணப்படும்.குளிர்ந்த மாதங்களில் தாகம்

உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!! Read More »

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!!

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த உடன்பாடு போலியானது என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது முறையாக அதிபர் ட்ரம்ப் அவ்வாறு முடிவு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான்,லிபியா,ஏமன் ஆகிய நாடுகள் மட்டுமே பாரிஸ் உடன்பாட்டில் பங்கேற்கவில்லை என்றும் அந்த பட்டியலில் அமெரிக்காவும் சேர்ந்திருந்தது. சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! 2015 ஆம்

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!! Read More »

சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! சீனப் புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 24ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் இருந்து பிப்ரவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கூட்ட நெரிசலை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டது. கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி விடுமுறை நாட்களில் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை

சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!!

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனர். ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த போட்டியானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! Read More »

எந்த வேலைக்கு எந்த பாஸ்ஸில் சிங்கப்பூர் செல்லலாம்? எவ்வளவு சம்பளம் பெறலாம்?

எந்த வேலைக்கு எந்த பாஸ்ஸில் சிங்கப்பூர் செல்லலாம்? எவ்வளவு சம்பளம் பெறலாம்? சிங்கப்பூருக்கு செல்ல S Pass, E Pass, Tep pass, Nts permit, Work Permit, shipyard permit,Pcm permit, Twp pass என பாஸ்கள் உள்ளன. சிங்கப்பூரில் வேலை செய்வதற்காக பலர் முயற்சித்து வருகின்றனர். அவர்களிடம் இருக்கும் பொதுவான கேள்விகள்.எந்த வேலைக்கு எந்த பாஸ்ஸில் செல்லலாம்? அதற்கு எவ்வளவு சம்பளம் ? போன்ற கேள்விகளே.இப்பதிவில் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தால்(MOM) நிர்ணயிக்கப்பட்ட சம்பளத் தகவல்கள்

எந்த வேலைக்கு எந்த பாஸ்ஸில் சிங்கப்பூர் செல்லலாம்? எவ்வளவு சம்பளம் பெறலாம்? Read More »

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!!

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!! சிங்கப்பூரில் ஆறு கிரகங்கள் இணைந்து கோள் அணிவகுப்பு எனும் அரிய நிகழ்வு பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி வரை வானில் தோன்றும் என்று கூறப்படுகிறது. வெள்ளி ,செவ்வாய் ,வியாழன் ,சனி ,நெப்டியூன் மற்றும் யுரேனஸ் போன்ற கிரகங்கள் ஒரே நேரத்தில் சுற்றுவட்ட பாதையில் தோன்றும் என்று ஆய்வகம் தெரிவித்தது. வானம் தெளிவாக இருந்தால் ஆறு கிரகங்களில் நான்கு கிரகங்கள் அதாவது சனி வெள்ளி செவ்வாய் மற்றும்

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!! Read More »