Author name: News

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..???

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்.ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீரஜ் சோப்ரா 2021 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஊடகங்களில் இது குறித்து எந்த செய்தியும் வராத நிலையில், திருமண நிகழ்வின் […]

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? Read More »

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா?

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான்.ஆனால் சில நாட்கள் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. ஆனால் பாதியிலேயே சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். சூர்யாவிற்கு பதிலாக அந்த படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்ற வாரம் திரையரங்குகளில் வணங்கான் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சமூகத்தில்

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? Read More »

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!!

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! பன்றி இறைச்சி துண்டுகள் எனும் பாக் குவா உணவை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் எடுத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் சுற்றுலா சென்று திரும்பும் மக்கள் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றை சிங்கப்பூருக்கு வாங்கி வருவதற்கான அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா மட்டும் இன்னும் இடம்பெறவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! Read More »

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!!

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும்.அங்கு சில காலமாக அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட போலி அழைப்புகள் வருவதாக காவல்துறை கூறியது.மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த போலி அழைப்புகளால் அதிக அளவில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! முதலில் மோசடிக்காரர்கள் காவல் அதிகாரிகள் போல தொடர்பு கொண்டு மக்களின் சுயவிவரம்,அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட் ஆகியவற்றை

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! Read More »

அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா…?? பெண்களே இதோ உங்களுக்காக…!!!

அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா…?? பெண்களே இதோ உங்களுக்காக…!!! செம்பருத்தி செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின்பு தலைக்கு தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும். வெண்ணெய் முடி செழிப்பாக வளர வாரத்துக்கு ஒரு முறை வெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தலைமுடியை கழுவினால் முடி நன்றாக வளரும். கசகசா கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிப்பருப்பு மாவை கலந்து முடிக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்தல்

அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா…?? பெண்களே இதோ உங்களுக்காக…!!! Read More »

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! இந்தியாவில் உள்ள கிழக்கு மாநிலங்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.அதனால் தான் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஒடிசா செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ள திரு.தர்மன், செய்தியாளர்களிடம் பேசும்போது விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒடிசாவின் கலாச்சாரம் அற்புதமானது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.ஒடிசாவில் தனிநபர் வருமானம் இந்தியாவின் சராசரி வருமானத்தை விட குறைவாக இருந்தாலும், கல்வியில் சமமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. சில பகுதிகளில், நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,”

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!!

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று வெடித்ததில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து கசிந்த எண்ணெயை சேகரிப்பதற்காகச் சென்றவர்கள். இந்த விபத்து நேற்று (ஜனவரி 18) நடந்துள்ளது. ஒரு கண்டெய்னர் லாரி தடம் புரண்டு எண்ணெய் கசிந்தது. அந்த எண்ணையை சேகரிப்பதற்காக மக்கள் திரண்டனர். அப்போது லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! Read More »

என்ன…!!! நடந்தா முதுகு வலி போயிடுமா..!!! என்னங்க சொல்றீங்க…!!!

என்ன…!!! நடந்தா முதுகு வலி போயிடுமா..!!! என்னங்க சொல்றீங்க…!!! நீண்ட நேரம் மடிக்கணினியில் வேலை பார்ப்பது, அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, ஓய்வு நாட்களில் நீண்ட நேரம் படுத்துக்கொண்டே இருப்பது போன்ற காரணத்தால் பலருக்கும் கடுமையான முதுகுவலி ஏற்படுகிறது. முதுகு வலி தானே இதற்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா.. என்று நினைத்து அந்த முதுகு வலியுடன் சிலர் வாழ்ந்து வருகின்றனர். உண்மையில், முதுகு வலிக்கு மருத்துவ ஆலோசனை தேவையில்லை. முதுகுவலியிலிருந்து விடுபட நடைப்பயிற்சி மட்டுமே போதுமானது. நடைப்பயிற்சி

என்ன…!!! நடந்தா முதுகு வலி போயிடுமா..!!! என்னங்க சொல்றீங்க…!!! Read More »

என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன வேணாலும் செய்வேன்…!!

என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன வேணாலும் செய்வேன்…!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. மலையாளத் திரைப்படமான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானார். பிரேமம் படத்தில் மலர் டீச்சரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.ஆனால் சாய் பல்லவி பிரேமம் படத்திற்கு முன் கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை.அதன் பிறகு இவர் தமிழில் தியா, மாரி 2

என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன வேணாலும் செய்வேன்…!! Read More »

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!!மேலும் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!!மேலும் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! குறிப்பு :இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான் Druck Driverவேலைக்கு அனுப்புகிறேன். சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!!மேலும் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »