இருந்தபோதும், அந்த ஆர்டர்களிலிருந்து கிடைத்த வருமானம் போலியான கிராப் வாலட்டுகளில் பதிவுசெய்யப்பட்டதாகவும், அதன் பிறகு நிறுவனம் ஜூலை 16 அன்று காவல்துறையில் புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது போலீசார் நான்கு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
ஆரம்ப விசாரணைகள் படி, இவர்கள் போலியான கிராப் கணக்குகளை உருவாக்கி, தவறான வேலை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து லாபம் ஈட்டியதாக தெரியவந்தது.