அனைத்து செய்திகள்

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புவேலைவாய்ப்பு பயிற்சி     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் […]

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களில் 10 வாகனங்கள் பறிமுதல்..!! காரணம்..??

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களில் 10 வாகனங்கள் பறிமுதல்..!! காரணம்..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மேலும் 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சன் சூலிங் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை, அமலாக்க அமைப்புகள் 3,100க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சோதனை செய்துள்ளன. இதில், சட்டவிரோதமாக எல்லை தாண்டிய

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களில் 10 வாகனங்கள் பறிமுதல்..!! காரணம்..?? Read More »

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

உஷார் மக்களே..!!!இப்படியும் மோசடிச் சம்பவங்கள் அரங்கேறுமா..???

உஷார் மக்களே..!!!இப்படியும் மோசடிச் சம்பவங்கள் அரங்கேறுமா..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வரி சீசனை பயன்படுத்தி சில குற்றவாளிகள், சிங்கப்பூரின் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) என ஆள்மாறாட்டம் செய்து, வரி செலுத்துவோருக்கு போலி மின்னஞ்சல்கள் அனுப்பி வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மின்னஞ்சல்களில், வரி திரும்பப் பெறத் தகுதியுள்ளதாகக் கூறி, விண்ணப்பத்தைச் செயல்படுத்த ஒரு இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. CLICK HERE👉👉தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூர் பேக்கரியில் வேலை வாய்ப்பு..!! அந்த இணைப்பை கிளிக் செய்தவுடன், பாதிக்கப்பட்டவர்கள்

உஷார் மக்களே..!!!இப்படியும் மோசடிச் சம்பவங்கள் அரங்கேறுமா..??? Read More »

தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூர் பேக்கரியில் வேலை வாய்ப்பு..!!

தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூர் பேக்கரியில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூர் பேக்கரியில் வேலை வாய்ப்பு..!! Read More »

SIA -MAS இடையிலான புதிய ஒப்பந்தம் உங்கள் டிக்கெட் விலையை மாற்றுமா?

SIA -MAS இடையிலான புதிய ஒப்பந்தம் உங்கள் டிக்கெட் விலையை மாற்றுமா? சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் ஆகியவை அதிகாரப்பூர்வமாக கூட்டு முயற்சி கூட்டாண்மையை நிறுவியுள்ளன. இதன் மூலம், இரு விமான நிறுவனங்களும் தங்கள் வணிக ஒத்துழைப்பை படிப்படியாக ஆழப்படுத்துவதோடு, சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான விமான சேவைகளில் பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்க உள்ளன. இந்த கூட்டாண்மைக்கு மலேசியாவின் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் கடந்த ஆண்டு ஜூலை மாதமும், மலேசிய சிவில் விமானப்

SIA -MAS இடையிலான புதிய ஒப்பந்தம் உங்கள் டிக்கெட் விலையை மாற்றுமா? Read More »

25 வயதுக்கு மேல் உள்ளவர்களா..?? முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

25 வயதுக்கு மேல் உள்ளவர்களா..?? முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சிவேலைவாய்ப்பு பயிற்சி     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

25 வயதுக்கு மேல் உள்ளவர்களா..?? முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் புதிய வரவு..!!

சிங்கப்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் புதிய வரவு..!! வாண்டாய் பாதுகாப்பு குழுவின் தரவுகள் ஆனதும் சிங்கப்பூரில் உள்ள ஐந்து பெரிய வனவிலங்கு பூங்காவில் புதிதாக பிறந்துள்ள விலங்குகளின் தரவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஐந்து வகை பெரிய வனவிலங்கு பூங்காக்களில் கிட்டத்தட்ட 1,000 சரிங்க சார் அவங்க என்ன சொல்றாங்க விலங்குகள் புதிதாக பிறந்துள்ளன. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இவற்றில் 150க்கும் மேற்பட்ட வகைகள் அடங்கும் மேலும் இதில் ஆபத்தான

சிங்கப்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் புதிய வரவு..!! Read More »

Forklift லைசென்ஸ் தேவை..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

Forklift லைசென்ஸ் தேவை..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சிவேலைவாய்ப்பு பயிற்சி     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

Forklift லைசென்ஸ் தேவை..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

இணையத்தில் வைரலான வீடியோ…!!கருத்துகள் சட்ட சிக்கலாக மாறுமா…?

இணையத்தில் வைரலான வீடியோ…!! கருத்துகள் சட்ட சிக்கலாக மாறுமா…? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு பிரபலமான உள்ளூர் ரியல் எஸ்டேட் ஊடக தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர், இணைய பிரபலத்தின் பெண் துணை அதிகாரியுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பதாகக் கூறப்படும் வதந்தி சமூக ஊடகங்களில் பரவி, கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, அவற்றை படமாக்கியவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் சட்டத்தை மீறியவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய வழக்கறிஞர் குவாங்

இணையத்தில் வைரலான வீடியோ…!!கருத்துகள் சட்ட சிக்கலாக மாறுமா…? Read More »