சிங்கப்பூரில் புதிய போர்டல் அறிமுகம்..!! இதன் சிறப்பம்சம் என்ன..??
சிங்கப்பூரில் புதிய போர்டல் அறிமுகம்..!! இதன் சிறப்பம்சம் என்ன..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பார்வைக் குறைபாடுள்ளவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் தேவையான சேவைகள் மற்றும் தகவல்களை ஒரே இடத்தில் எளிதாக பெறுவதற்காக,முதல் ஒற்றை நிலை குறைந்த பார்வை வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வலைத்தளம் “எல்லையற்ற பார்வை”என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வை சிங்கப்பூர் தேசிய கண் மையமும் சமூக நிறுவனம் எஸ்ஜி அசிஸ்டும் இணைந்து நடத்தியது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வலைத்தளம் கண் நோய்கள், […]
சிங்கப்பூரில் புதிய போர்டல் அறிமுகம்..!! இதன் சிறப்பம்சம் என்ன..?? Read More »










