அனைத்து செய்திகள்

எச்சரிக்கை..!! சட்டவிரோத வலைதளத்தில் ஏற்படும் மோசடி..!!

எச்சரிக்கை..!! சட்டவிரோத வலைதளத்தில் ஏற்படும் மோசடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் நடத்திய கணக்கெடுப்பில் சிங்கப்பூரர்கள் முக்கிய வலைத்தளங்களை விட திருட்டு வலைத்தளங்களில் 13 மடங்கு அதிக மோசடி ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என காட்டுகிறது. ஆராய்ச்சியின்படி, பெரும்பாலான திருட்டு வலைத்தளங்கள் தீம்பொருள், ஃபிஷிங் மோசடிகள் அல்லது மோசடி உள்ளடக்கம் கொண்டுள்ளன. மேலும் சூதாட்டம், ஆபாச உள்ளடக்கம் அல்லது மோசடியை ஊக்குவிக்கும் விளம்பரங்களும் பயனர்களை பாதிக்கக் கூடியதாக உள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் Manufacturing/Shipbuilding துறையில் வேலை […]

எச்சரிக்கை..!! சட்டவிரோத வலைதளத்தில் ஏற்படும் மோசடி..!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E PASS இல் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் E PASS இல் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் சர்ச்சையை ஏற்படுத்திய போர்ஷே கார் விவகாரம்..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் சர்ச்சையை ஏற்படுத்திய போர்ஷே கார் விவகாரம்..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் காரின் பின்புறத்தில் இரண்டு குழந்தைகள் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். SG Road Vigilante ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு இணையவாசி இந்த சம்பவத்தின் டேஷ்கேம் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவின்படி, இச்சம்பவம் அக்டோபர் 20 ஆம் தேதி காலை 10.40 மணியளவில் Dairy Farm Walk பகுதியில் நிகழ்ந்துள்ளது.

சிங்கப்பூரில் சர்ச்சையை ஏற்படுத்திய போர்ஷே கார் விவகாரம்..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூரில் உஷாரா வேலை செய்யாட்டி இதுதான் நிலைமையா..??

சிங்கப்பூரில் உஷாரா வேலை செய்யாட்டி இதுதான் நிலைமையா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தை மீறியதற்காக, பணியிடத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு இயந்திர ஆபரேட்டர்கள் முறையே ஆறு மற்றும் ஐந்து மாத சிறைதண்டனை அடைந்தனர். கடந்த ஆண்டு டிசம்பரில், டி.எம்.சி கான்கிரீட் பம்பிங் சர்வீசஸில் உதவி ஆபரேட்டராக இருந்த பொன்ராமன் ஏழுமலை, கட்டுமான தளத்தில் கான்கிரீட் பம்ப் லாரியின் கால்க் மற்றும் சேசிஸுக்கு இடையில் சிக்கி மரணமடைந்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை பார்க்க

சிங்கப்பூரில் உஷாரா வேலை செய்யாட்டி இதுதான் நிலைமையா..?? Read More »

வெளிநாட்டில் Manufacturing/Shipbuilding துறையில் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் Manufacturing/Shipbuilding துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

வெளிநாட்டில் Manufacturing/Shipbuilding துறையில் வேலை வாய்ப்பு..!! Read More »

தைவானில் தேடப்படும் இரண்டு சிங்கப்பூரர்கள்..!! ஏன்..?? எதற்கு..??

தைவானில் தேடப்படும் இரண்டு சிங்கப்பூரர்கள்..!! ஏன்..?? எதற்கு..?? சிங்கப்பூர்: கம்போடியாவில் உள்ள பிரின்ஸ் குழுமத்தின் தைவான் நடவடிக்கைகள் தொடர்பாக, இரண்டு சிங்கப்பூரர்கள் நிறுவனத்திடமிருந்து சுமார் S$37.98 மில்லியன் மேலான பணத்தை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்பட்டு,தைபே மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் அவர்கள் மீது கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளது. சீன தொழிலதிபர் சென் ஷியால் நிறுவப்பட்ட பிரின்ஸ் குழுமம் தற்போது அமெரிக்கத் தடைகளுக்குட்பட்டுள்ளது. குழுமத்தின் நான்கு துணை நிறுவனங்களின் நிதியை தனிப்பட்ட மற்றும் கம்போடியா கணக்குகளுக்கு மாற்றி, செங்ஷுவோ மற்றும்

தைவானில் தேடப்படும் இரண்டு சிங்கப்பூரர்கள்..!! ஏன்..?? எதற்கு..?? Read More »

சிங்கப்பூரில் வேலை பார்க்க விருப்பமா..?? அனுபவம் இருந்தால் மாதம் ரூ.1,35,000 வரை சம்பளம் கிடைக்கும்..!!

சிங்கப்பூரில் வேலை பார்க்க விருப்பமா..?? அனுபவம் இருந்தால் மாதம் ரூ.1,35,000 வரை சம்பளம் கிடைக்கும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் வேலை பார்க்க விருப்பமா..?? அனுபவம் இருந்தால் மாதம் ரூ.1,35,000 வரை சம்பளம் கிடைக்கும்..!! Read More »

சிங்கப்பூருக்கு வருகை தரும் தாய்லாந்து பிரதமர்..!!! காரணம்..??

சிங்கப்பூருக்கு வருகை தரும் தாய்லாந்து பிரதமர்..!!! காரணம்..?? சிங்கப்பூர்:தாய்லாந்தின் புதிய பிரதமர் அனுடின் அடுத்த மாதம் சிங்கப்பூருக்கு அறிமுகப் பயணம் மேற்கொள்வார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், 15வது சிங்கப்பூர்-தாய்லாந்து பொது சேவை பரிமாற்றத் திட்டத்தின் தொடக்க விழாவை நேற்று (22.10.25) தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக்குடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.மேலும், இந்தச் செய்தியை தனது உரையில் வெளிப்படுத்தினார். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாடு செல்ல இந்த வாய்ப்ப மிஸ்

சிங்கப்பூருக்கு வருகை தரும் தாய்லாந்து பிரதமர்..!!! காரணம்..?? Read More »

ஜோகூர் மையங்களில் அதிகரிக்கும் சிங்கப்பூர் தாய்மார்கள் வருகை..!! ஏன் தெரியுமா..??

ஜோகூர் மையங்களில் அதிகரிக்கும் சிங்கப்பூர் தாய்மார்கள் வருகை..!! ஏன் தெரியுமா..?? சிங்கப்பூர்:பெரும்பாலான சிங்கப்பூர் தாய்மார்கள் குறைந்த கட்டணம் மற்றும் சிறந்த பராமரிப்பு காரணமாக மலேசியாவின் ஜோகூரை தேர்வு செய்கிறார்கள். ஜோகூரில் உள்ள சில மையங்களில் சிங்கப்பூரிலிருந்து வரும் தாய்மார்களின் விகிதம் இரட்டிப்பாக அதிகரித்து வந்துள்ளது.COVID-19 தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட இரட்டிப்பாகி வருவதாகவும் தெரிவித்தன. CLICK HERE👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாடு செல்ல இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து

ஜோகூர் மையங்களில் அதிகரிக்கும் சிங்கப்பூர் தாய்மார்கள் வருகை..!! ஏன் தெரியுமா..?? Read More »

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாடு செல்ல இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க..!!

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாடு செல்ல இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாடு செல்ல இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க..!! Read More »