அனைத்து செய்திகள்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய […]

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

இந்தியாவிலும் இனி தானியங்கி வாகனங்கள்!

இந்தியாவிலும் இனி தானியங்கி வாகனங்கள்! அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் வரும் ஜூலை 15ஆம் தேதி திறக்க உள்ளது. மும்பையில் வர்த்தக வட்டாரத்தில் உள்ள பண்ட்ர குர்லா கட்டடத்தில் விற்பனையகம் திறக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கார்களையும் விற்பனை பொருட்களையும் இறக்குமதி செய்துள்ளது அந்த நிறுவனம். உலகில் கார்களுக்கு மூன்றாவது ஆகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வது குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளில் தனது உற்பத்தி திறன் குறைந்து வருவதாலும்

இந்தியாவிலும் இனி தானியங்கி வாகனங்கள்! Read More »

சிங்கப்பூரில் E- பாஸ் இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- பாஸ் இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் E- பாஸ் இல் வேலை வாய்ப்பு!! Read More »

மரண எல்லையில் இருந்து மீண்ட மினி வீராங்கனை…!!! லாராவின் வெற்றி கதை…!!

மரண எல்லையில் இருந்து மீண்ட மினி வீராங்கனை…!!! லாராவின் வெற்றி கதை…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 29 வாரங்களே ஆன 700 கிராம் எடையுடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தை தற்போது 14 மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வாழ்வின் எல்லைகளில் இருந்து மீண்ட இந்த குழந்தையின் பெற்றோர்கள், 2025ஆம் ஆண்டுக்கான “இன்ஸ்பிரேஷனல் கேர்கிவர் விருது” பெற்றுள்ளனர். அவசர சிசேரியனில் பிறந்த குழந்தை.. 2021 ஆம் ஆண்டு, கருப்பையில் 28

மரண எல்லையில் இருந்து மீண்ட மினி வீராங்கனை…!!! லாராவின் வெற்றி கதை…!! Read More »

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

முதுகலைப் பட்டத்தின் மதிப்பு குறைகிறதா..?சிங்கப்பூரில் அதிகரிக்கும் கேள்விக்குறிகள்…!!!

முதுகலைப் பட்டத்தின் மதிப்பு குறைகிறதா..?சிங்கப்பூரில் அதிகரிக்கும் கேள்விக்குறிகள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதுகலைப் பட்டம், பாரம்பரியமாக உயர்ந்த சம்பளங்கள் மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளுக்கான ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் உள்ளூர் வேலை சந்தை மந்தமடைந்திருப்பதும், பணியாளர்களிடையே நடைமுறைத் திறன்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்திருப்பதும் காரணமாக, இப்பட்டத்தின் செலவு மற்றும் செயல்திறன் குறித்து மக்கள் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். கல்வி முடித்தும் வேலை சந்தையில் எதிர்கொள்ளும் சவால்கள்.. சிங்கப்பூரில் தொலைத்தொடர்பு பொறியாளராக இருக்கும் 31 வயதான நோயல்

முதுகலைப் பட்டத்தின் மதிப்பு குறைகிறதா..?சிங்கப்பூரில் அதிகரிக்கும் கேள்விக்குறிகள்…!!! Read More »

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

ஷாப்பிங் செய்யணுமா..?? வந்துவிட்டது DBS PayLah! $3 சலுகை..!!!

ஷாப்பிங் செய்யணுமா..?? வந்துவிட்டது DBS PayLah! $3 சலுகை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் DBS வங்கியின் பிரபலமான PayLah! $3 வாராந்திர தள்ளுபடி சலுகை இன்று (ஜூலை 12) காலை தொடங்கிய உடனேயே வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்று காலை 11 மணி நிலவரப்படி, இந்தச் சலுகையை கிட்டத்தட்ட 60,000 பயனர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று வங்கி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த சலுகை இன்று முதல் செப்டம்பர் 27 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும். தீவு முழுவதும்

ஷாப்பிங் செய்யணுமா..?? வந்துவிட்டது DBS PayLah! $3 சலுகை..!!! Read More »

சிங்கப்பூரில் E- PASS இல் helper வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- PASS இல் helper வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E- PASS இல் helper வேலை வாய்ப்பு!! Read More »

ஏர் இந்திய விமான விபத்து: முதற் கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

ஏர் இந்திய விமான விபத்து: முதற் கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!! கடந்த மாதம் ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானமானது 242 பேருடன் புறப்பட்ட சில நொடிகளிலேயே ( 600 800 அடி உயரமே பறந்த நிலையில்) வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 275 ஆகும் இதில் ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார். இந்த விமான விபத்து

ஏர் இந்திய விமான விபத்து: முதற் கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!! Read More »