பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..??
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள லாரன்ஸ் வோங் 2026 ஜூலை தொடக்கத்தில் கிழக்கு திமோர் நாட்டிற்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.
சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்குச் சென்றது இதுவே முதல்முறை என கருதப்படுகிறது.
கிழக்கு திமோர் பகுதியில் தங்கி பணி புரியும் மற்றும் வாசிக்கும் சிங்கப்பூரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். சீன மொழியில் அவரது குடும்பப் பெயர் வாங் என்பது தமிழில் சில இடங்களில் ஹுவாங் என்றும் உச்சரிக்கப்படுகிறது.
திலியில் வசிக்கும் சுமார் 50 முதல் 60 சிங்கப்பூர் அவர்களின் தேசிய விமான சேவையான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊழியரும் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் தனது நிறுவனத்தின் பாரம்பரியமிக்க ‘சாராங் கெபாயா’ சீருடை அணிந்து வந்து பிரதமரை வரவேற்றது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அயல் நாட்டின் தங்கள் நாட்டின் பிரதமரை நீரில் சந்தித்த மகிழ்ச்சியை அந்தப் பெண் உள்ளிட்ட அங்கிருந்த சிங்கப்பூர் சமூகத்தினர் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியான தருணங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் செய்திகளிலும் பகிரப்பட்டுள்ளது.
இந்த இரு தரப்பு பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளனர்..
மேலும் கிழக்கு திமோர் அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டா, சிங்கப்பூர் பிரதமருக்கு அந்நாட்டின் உயரிய விருதான “ஆர்டர் ஆஃப் திமோர் லெஸ்டே” (Order of Tumor – Leste) விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.