அனைத்து செய்திகள்

சமையல் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு தேவை..!!

சமையல் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். […]

சமையல் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு தேவை..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!!

Add Your Heading Text Here துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!! சிங்கப்பூர்:துவாஸ் சோதனைச் சாவடியில் அழகுசாதனப் பொருட்களாக அறிவிக்கப்பட்ட 22,000-க்கும் மேற்பட்ட மின்-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு மலேசிய ஓட்டுநர்களும் அவர்களது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு சோதனைச்சாவடி ஆணையம் நேற்று (19.02.26) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்ததாவது,இந்த மாதம் 2ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது துவாஸ் சோதனைச் சாவடியில்

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அசிஸ்டன்ட் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் அசிஸ்டன்ட் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் அசிஸ்டன்ட் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..??

மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..?? மலேசியா:விவாகரத்திற்குப் பிறகு தனது இரண்டு இளம் குழந்தைகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில், டெரெங்கானுவைச் சேர்ந்த 26 வயதான நூருல் ஐன் நதியா துணிச்சலான ஒரு முடிவு எடுத்தார். பெண்கள் மத்தியில் அரிதாகக் காணப்படும் பேருந்து ஓட்டுநர் தொழிலையே அவர் தேர்ந்தெடுத்தார்.எட்டு உடன்பிறப்புகளில் ஏழாவது குழந்தையான நதியா, உயர்நிலைப் பள்ளி முடித்ததும் மளிகைக் கடையில் வேலை செய்யத் தொடங்கினார். 18 வயதில் திருமணம் செய்து கொண்டு, 20

மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..?? Read More »

சிங்கப்பூரில் சேல்ஸ் மேன் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் சேல்ஸ் மேன் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் சேல்ஸ் மேன் வேலை வாய்ப்பு..!! Read More »

பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!!

பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!! லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட “வேர்ல்ட் லெகசி” என்ற பயணிகள் கப்பல் இன்று(20.02.26) அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரு பணியாளர் உயிரிழந்தார். சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, கப்பலில் மொத்தம் 388 பணியாளர்கள் இருந்தனர்.இவர்களில் யாரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் அல்ல. 224 பயணிகளில் 185 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர்.

பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!! Read More »

நீங்க அயல்நாடு செல்ல முயற்சி பண்றீங்களா..??நாளை இன்டர்வியூ நடைபெறும்..!!உங்களுக்கான வேலை வாய்ப்பு..!!

நீங்க அயல்நாடு செல்ல முயற்சி பண்றீங்களா..??நாளை இன்டர்வியூ நடைபெறும்..!!உங்களுக்கான வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

நீங்க அயல்நாடு செல்ல முயற்சி பண்றீங்களா..??நாளை இன்டர்வியூ நடைபெறும்..!!உங்களுக்கான வேலை வாய்ப்பு..!! Read More »

மலேசியா செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்..!! காரணம்..??

மலேசியா செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (20.02.26) மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் அழைப்பை ஏற்றே இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. மலேசியப் பிரதமர் நடத்தும் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் திரு.லாரன்ஸ் வோங் கலந்து கொள்ளவுள்ளார் என சிங்கப்பூரின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பு இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம்

மலேசியா செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்..!! காரணம்..?? Read More »

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!!

அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!! மத்திய சீனாவில் அமைந்திருந்த ஒரு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளன்று இந்த பரிதாபகரமான விபத்து நிகழ்ந்தது. சீனாவில் விடுமுறை காலங்களில், குறிப்பாக சீனப் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் அண்மை ஆண்டுகளில், பெய்ஜிங் உள்ளிட்ட பல பெரிய நகரங்களில் பட்டாசு வெடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!! Read More »