வணிகச் செய்திகள்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்?

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்? கடந்த மாதம் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட வெகுவான சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க வரிகள் விதிக்கப்படுவதற்கு முன்பாகவே ஏற்றுமதிகளை அதிகரிக்கும் போக்கு மறைந்து விட்டதாக தெரிகிறது. கடந்த மாதம் எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி கடந்த மாதம் 3.5 சதவீதம் குறைந்தது. ஏப்ரல் மாதம் அது 12 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருந்தது. நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!! ஏப்ரல் மாதத்தில் மின்னியல் பொருட்கள் 23 சதவீதத்திற்கும் […]

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்? Read More »

சிங்கப்பூரின் உற்பத்தி துறை கடந்த மாதம் மெதுவடைந்தது..!!!

சிங்கப்பூரின் உற்பத்தி துறை கடந்த மாதம் மெதுவடைந்தது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உற்பத்தித் துறை கடந்த மாதம் இரண்டாவது முறையாக சுருங்கியது. கொள்முதல் மேலாளர்களின் குறியீடு ஏப்ரல் மாதத்திலிருந்து 49.7 புள்ளிகளாக உயர்ந்தது. 50 புள்ளிகளுக்குக் கீழே உள்ள குறியீடு, இந்தத் துறையில் ஒரு சுருக்கத்தைக் குறிக்கிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் உயிர் மருத்துவத் துறை வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 0.5 சதவீதம் குறைந்துள்ளது. முக்கிய மின் உபகரணத் துறையில் உற்பத்தி 15.2 சதவீதம் வளர்ந்துள்ளது.

சிங்கப்பூரின் உற்பத்தி துறை கடந்த மாதம் மெதுவடைந்தது..!!! Read More »

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!!

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!! அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த ஒப்பந்தம் முக்கிய கனிமங்கள் மீதான வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை நீக்குவதைக் குறிக்கிறது. அலுமினிய சப்ளையர்களில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மூன்று இலக்க கட்டணங்களை அமல்படுத்துவதை 90 நாட்களுக்கு நிறுத்தி

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!! Read More »

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!!

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 0 முதல் 2 சதவீதமாகவே இருக்கும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழல் குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 3.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! இது முந்தைய 3.8 சதவீத வளர்ச்சி கணிப்பை விட

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!! Read More »

பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!!

பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! இந்திய வர்த்தக அமைச்சகம் வங்கதேசத்திலிருந்து நில எல்லைகள் வழியாக இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வங்கதேசத்தின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று அடைக்கலம் கோரினார். அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. வங்கதேசத்திலிருந்து தரைவழியாக இனி ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய

பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! Read More »

அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி…!!!

அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி…!!! அமெரிக்காவும் சீனாவும் தங்கள் வரித் திட்டங்களை 90 நாட்களுக்கு ஒத்திவைத்த பிறகு பங்குச் சந்தைகள் மீண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்காவும் சீனாவும் இந்த கட்டணத் திட்டங்களை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டன. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருட்கள் மீதான அதன் 125 சதவீத வரியை 10 சதவீதமாகக் குறைக்க சீனா

அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி…!!! Read More »

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!!

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் flipkart நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வருவதால், Flipkart தனது தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற உள்ளது. வால்மார்ட்டுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அடுத்த ஆண்டு இந்திய பங்குச் சந்தைக்கு வரத் தயாராகி வருவதால், அதன் தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுகிறது. திங்களன்று நிறுவனம் வெளியிட்ட அறிகையில் இந்த முடிவு “ஒரு இயற்கையான பரிணாம

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! Read More »

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!!

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!! சீனாவில் உள்ள சாஜி என்ற தேநீர் நிறுவனத்தின் நிறுவனர் 30 வயதில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அமெரிக்க பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் நுழைந்த சிறிது நேரத்திலேயே ஸாங் ஜுன்ஜியே தனது செல்வத்தை குவித்தார். உலகெங்கிலும் பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட சாஜி கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 17) அமெரிக்க பங்குச் சந்தையில் அறிமுகமானது. அமெரிக்க நேரப்படி நண்பகலில் நிறுவனத்தின் பங்குகள் 40 சதவீதம் உயர்ந்ததாக புளூம்பர்க்

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!! Read More »

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!!

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு மாதத்திற்குள் சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒரு உடன்பாட்டை எட்டுவது சாத்தியம் என்று அவர் கூறினார். அதுவரை டிக்டோக் ஒப்பந்தத்தை ஒத்திவைப்பதாக திரு. டிரம்ப் கூறினார். இதற்கிடையில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெள்ளை மாளிகையில் திரு. டிரம்பை சந்தித்தார். சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும்

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! Read More »

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப்

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப் சீனா மீதான வரிகள் சில பொருட்களுக்குப் பொருந்தாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதில் திறன்பேசிகள்,கணினிகள் மற்றும் சில மின்னணு பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று திரு.டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சமீபத்தில் சீன இறக்குமதிகளுக்கு 125 சதவீத வரிகளை விதித்தது. உலகளவில் இறக்குமதிகளுக்கு 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டது. இது தைவானில் இருந்து குறைக்கடத்திகள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும்

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப் Read More »