உடனே அதிகாரிகள் அந்த படகை மரித்து சோதனையில் ஈடுபட்டனர். வெளிநாட்டு படகு பறிமுதல் செய்யப்பட்டது அதில் உள்ள பணியாளர்களும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
மொத்தமாக 8 பணியாளர்கள் கைது செய்யப்பட்டு நேற்று (11/10/2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை காவல்துறை கூறியுள்ளது.
எண்ணெயை விற்றவர்கள் மீது நம்பிக்கை மோசடி வழக்கும், வாங்கியவர்கள் மீது திருடிய பொருளை வாங்கிய குற்றமும் சாட்டப்படும்.