current news in singapore

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..?

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியாக புதிய மாற்றங்கள் இடம்பெற உள்ளன. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் சியாவோ ஜென்சியாங் தெரிவித்ததாவது, பயண நேரத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், போதுமான பேருந்து ஓட்டுநர்களை நியமித்து தக்கவைத்துக் வைத்துக் கொள்வதும் முக்கியமான பணி என்று கூறினார். பேருந்து வலையமைப்பை மேம்படுத்துவது என்பது நிறைய வளங்கள் தேவைப்படும் ஒரு பணியாகும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார். […]

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..? Read More »

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..LTA விளக்கம்..!!

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..??LTA விளக்கம்..!! மலேசிய ஆன்லைன் ரைடு-ஹெய்லிங் தளமான கும்முடே, மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஒரு எல்லை தாண்டிய டாக்ஸி சேவையை இம்மாதம் தொடங்கியது. இந்த டாக்ஸி சேவையை கும்முடே இரு இடங்களிலும் உள்ள டாக்ஸி ஆபரேட்டர்களுடன் இணைந்து வழங்கப்படும் சட்டப்பூர்வ சேவை என்று கூறியது. இந்த சேவையில் பயணிகள் மேற்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எங்கிருந்தும் டாக்ஸிகளைப் பெறலாம்.ஆனால் இறக்கிவிடப்படும் இடங்கள் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் பஸ் டெர்மினல் மற்றும் சிங்கப்பூரில்

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..LTA விளக்கம்..!! Read More »

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! இந்த மாதம் ஜூலை 6ஆம் தேதி 12 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட ஐந்து பேர் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஜூலை 10ஆம் தேதி கைதும் செய்யப்பட்டனர். கழுத்தில் கத்தியை வைத்து ஒரு சிறுவனை

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!!

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!! சிங்கப்பூர்:செராங்கூன் வடக்கு அவென்யூ 2 இல் உள்ள பிளாக் 136-ல் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில்,58 வயதுடைய நபர் ஒருவர் இறந்து கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஜூலை 23) காலை 11:10 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் 58 வயதுடைய ஒருவர் கிடந்ததை கண்டனர். CLICK HERE 👉👉

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!! Read More »

சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!!

சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு 21 முதல் 59 வயதுடைய உள்ளூர் குடிமக்களுக்கு SG60 ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கும் பணி இன்று (22.07.25) முதல் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் $600 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய கட்டமாக, ஜூலை 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு $800 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்பட்டு வந்தது. இதுவரை 915,000 பேருக்கும் மேற்பட்டோர் (83%) அந்த வவுச்சர்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் வடிவத்தில்

சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!! Read More »