india

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!!

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!! நார்வே செஸ் சூப்பர் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் 7வது முறையாக வென்றுள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். நார்வே சதுரங்கத் தொடரின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் டி. குகேஷ் ஃபாபியானோ  கருவானாவை எதிர்த்து விளையாடினார். இதில், நேர அழுத்தம் காரணமாக குகேஷ் ஒரு முக்கியமான தவறைச் செய்து தோற்றார். இந்த தோல்வி குகேஷ் முதல் இடத்தை […]

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!! Read More »

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!!

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! பதும் தானி:இந்திய அணி, வரும் 10-ம் தேதி பதும் தானியில் நடைபெறும் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இதற்கான ஆயத்தமாக, நேற்று இந்தியா-தாய்லாந்து அணிகள் நட்பு ரீதியான போட்டியில் விளையாடின. தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியானது 99வது தரவரிசையில் உள்ள தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2027 ஆசிய கோப்பை

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! Read More »

நடுவானில் நடந்த சோகம்!!

நடுவானில் நடந்த சோகம்!! மொரிஷியஸ் இலிருந்து பிறந்து எட்டு நாளே ஆன பெண் குழந்தை இதய சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது நடுவானில் குழந்தைக்கு உடல்நிலை மோசமானதால் உயிரிழந்தது.இந்த துயரச் சம்பவம் திங்கட்கிழமை மாலை நடந்தது. மொரிஷியஸில் மோனிஷ் குமார் மற்றும் பூஜா தம்பதியருக்கு மே 26 ஆம் தேதி அன்று குழந்தை லெஷ்னா பிறந்தார்.சிறப்பு இருதய சிகிச்சைக்காக சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்காக ஒரு மருத்துவ உதவியாளருடன்

நடுவானில் நடந்த சோகம்!! Read More »

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையில்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பளித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 11 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28ஆம் தேதி

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? Read More »

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு!! எந்த நாடு அறிவித்துள்ளது?

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு!! எந்த நாடு அறிவித்துள்ளது? பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக பெற்றோர்கள் சரியாக உச்சரிக்க கூட முடியாத அளவிற்கு ஒரு தனித்துவமான பெயரை வைப்பார்கள். இம்மாதிரியான யோசனைகளுக்கு ஜப்பான் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜப்பானிய அரசு குழந்தைகளுக்கு அசாதாரண பெயர்களை வைப்பதை தடை செய்துள்ளது. சமீப காலமாக, ஜப்பானிய இலக்கணத்தின்படி உச்சரிக்க முடியாத பெயர்களின் எண்ணிக்கை

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு!! எந்த நாடு அறிவித்துள்ளது? Read More »

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய துணை ராணுவ அதிகாரி கைது..!!!

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய துணை ராணுவ அதிகாரி கைது..!!! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக இந்திய துணை ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் உளவாளிகளுடன் அவர் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக ஆணையம் கூறியது. இதனால் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை அவரைக் கைது செய்தது. அவர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மோட்டி ராம் ஜட் இந்திய அதிகாரிகளால் புதுதில்லியில் கைது செய்யப்பட்டார். ஜப்பானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய துணை ராணுவ அதிகாரி கைது..!!! Read More »

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!!

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!! இந்தியாவின் கேரள மாநிலத்தில் பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கியுள்ளது. இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்தியாவிற்கு பருவமழை விவசாயத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.இது ஆறுகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் நிரப்புகிறது. இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மழையையே பெரிதும் நம்பியுள்ளன. கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!! Read More »

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க நீடிக்கும் தடை..!!!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க நீடிக்கும் தடை..!!! பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இந்தத் தடை நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தடை முதன்முதலில் ஏப்ரல் 24 அன்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் இப்போது அந்தத் தடை ஜூன் 24 அதிகாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இந்திய இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும் என்று பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க நீடிக்கும் தடை..!!! Read More »

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது…..

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. பூமியின் சொர்க்க பூமி என்று வர்ணிக்கப்படும் இடங்களில் காஷ்மீரும் ஒன்றாகும். ஆனால் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பகுதி இப்போது வெறிச்சோடியுள்ளது. பல ஹோட்டல்களும் தங்கும் விடுதிகளும் காலியாக உள்ளன. ஸ்ரீநகரின் வழக்கமாக பரபரப்பாக இருக்கும் டால் ஏரியும் வெறிச்சோடி காணப்படுவதால், அங்குள்ள படகு ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஜூன் மாதம் வரை நூற்றுக்கணக்கான ஹோட்டல் அறைகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் முன்பதிவு செய்யப்பட்டன.ஆனால் இப்போது

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. Read More »

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!!

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!! பிரிட்டனைச் சேர்ந்த கென்ட்டன் கூல் 19வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஷெர்பா அல்லாத எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 51 வயதான இவர் 8,849 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நேற்று அடைந்ததாக கூறப்படுகிறது வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…!!! அவருடன் நேபாள ஷெர்பா டொர்ஜி கியால்ஜென் 23வது முறையாக சிகரத்தை அடைந்து

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!! Read More »