india

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!!

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!! இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில் தலத்தில் அருகே ஹெலிகாப்டர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பத்து வயது சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை இந்தியா ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த 40 நாட்களில் மட்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஐந்தாவது ஹெலிகாப்டர் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Follow us […]

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி?

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி? இந்தியாவின் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்துள்ளனர்.ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் சிவில் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி தெரிவித்தது. விபத்து நடந்த 28 மணி நேரத்துக்குள் விமானத்தின் தகவல் பெட்டி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஏர்

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி? Read More »

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா?

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா? எந்த சூப்பர் ஸ்டார் நடிகர் புர்ஜ் கலீஃபாவில் 29வது மாடியில் பிளாட் வாங்கியுள்ளார். புர்ஜ் கலீஃபா துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. உலகின் மிக உயரமான கட்டிடம் இது . இதில் சினிமா டிரைலர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒளிப்பரப்படும். இந்த புர்ஜ் கலீஃபாவில் ஒரு இந்திய நடிகருக்கு சொந்தமாக பிளாட் உள்ளது என்று சொன்னால் உங்களால்

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா? Read More »

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை…!!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை…!! அனைவருக்கும் நம் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தில் சாதித்து விட மாட்டோமா என்ற எண்ணம் உள்ளது. அப்படி தனது வாழ்வில் ஒரு முக்கியமான தருணத்தை நோக்கி எதிர்கொண்டு இருந்தவர்தான் ப்ரதிக் ஜோஷி. ப்ரதிக் ஜோஷி தன்னோட மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கடந்த 6 வருசமா லண்டனில் வேலை பார்த்து PR கிடைத்தால் குடும்பத்தையே அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்று

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை…!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!!

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!! இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்து விட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் பிரிட்டிஷ் நாட்டவரான ஒரு பயணி என்றும் தெரிவித்தது. ஏர் இந்தியா விமான விபத்து பற்றி

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!! Read More »

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!!

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! தைவான் தடகள ஓபன் 2025 நேற்று (சனிக்கிழமை) சீன தைபேயில் தொடங்கியது. இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி இதில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் அவர் 12.99 வினாடிகளில் பந்தயக் கோட்டைக் கடந்தார். தொடக்கம் சரியாக இல்லாததால் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.இருப்பினும், அவர் தொடர்ந்து முன்னேறி கடைசி 20 மீட்டரில் முதலிடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில்,

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! Read More »

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!!

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!! நார்வே செஸ் சூப்பர் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் 7வது முறையாக வென்றுள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். நார்வே சதுரங்கத் தொடரின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் டி. குகேஷ் ஃபாபியானோ  கருவானாவை எதிர்த்து விளையாடினார். இதில், நேர அழுத்தம் காரணமாக குகேஷ் ஒரு முக்கியமான தவறைச் செய்து தோற்றார். இந்த தோல்வி குகேஷ் முதல் இடத்தை

நார்வே செஸ் போட்டி: இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த குகேஷ்..!!! Read More »

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!!

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! பதும் தானி:இந்திய அணி, வரும் 10-ம் தேதி பதும் தானியில் நடைபெறும் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இதற்கான ஆயத்தமாக, நேற்று இந்தியா-தாய்லாந்து அணிகள் நட்பு ரீதியான போட்டியில் விளையாடின. தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியானது 99வது தரவரிசையில் உள்ள தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2027 ஆசிய கோப்பை

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! Read More »

நடுவானில் நடந்த சோகம்!!

நடுவானில் நடந்த சோகம்!! மொரிஷியஸ் இலிருந்து பிறந்து எட்டு நாளே ஆன பெண் குழந்தை இதய சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது நடுவானில் குழந்தைக்கு உடல்நிலை மோசமானதால் உயிரிழந்தது.இந்த துயரச் சம்பவம் திங்கட்கிழமை மாலை நடந்தது. மொரிஷியஸில் மோனிஷ் குமார் மற்றும் பூஜா தம்பதியருக்கு மே 26 ஆம் தேதி அன்று குழந்தை லெஷ்னா பிறந்தார்.சிறப்பு இருதய சிகிச்சைக்காக சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்காக ஒரு மருத்துவ உதவியாளருடன்

நடுவானில் நடந்த சோகம்!! Read More »

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையில்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பளித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 11 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28ஆம் தேதி

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? Read More »