news

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!!

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!! VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் உள்ள ஜொகூர் பாரு VEP (Vehicle Entry Permit) பதிவு மையத்தில், சிங்கப்பூரில் உள்ள வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலேசியா இன்று ஜூலை (1) முதல் வெளிநாட்டு வாகன நுழைவு அனுமதி (VEP) நடவடிக்கையை அமல்படுத்தியது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! VEP என்பது சிங்கப்பூரில் உள்ள வாகனங்கள் மலேசியாவில் […]

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! Read More »

சிங்கப்பூரில் வீடு வாங்குவது கனவா…சவாலா…??

சிங்கப்பூரில் வீடு வாங்குவது கனவா…சவாலா…?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலைகள் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக உயர்ந்துள்ளன. ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தனியார் வீட்டு விலைகளின் விலைவாசி அதிகரிப்பதால் வீடுகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையத்தின் மதிப்பிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த காலாண்டில் தனியார் வீட்டு விலைகள் காலாண்டிற்கு 0.5% மட்டுமே உயர்ந்துள்ளன. சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைப்பு

சிங்கப்பூரில் வீடு வாங்குவது கனவா…சவாலா…?? Read More »

சிங்கப்பூரில் புதிய சட்டம் இன்று முதல்!!

சிங்கப்பூரில் புதிய சட்டம் இன்று முதல்!! சிங்கப்பூரில் மோசடிகளில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு சட்டம் இன்று ஜூலை 1,2025 முதல் நடப்புக்கு வருகிறது. புதிய சட்டத்தின் மூலம் மோசடி முயற்சிகளை தடுக்க வங்கிகளுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு உத்தரவு வழங்கலாம். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S- Pass / NTS Permit இல் வேலை வாய்ப்பு!! மாதம் $3500 டாலர் வரை சம்பளம் வாங்கலாம்!! தனிநபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் தகவல்கள் காவல் துறை முடிவெடுக்க

சிங்கப்பூரில் புதிய சட்டம் இன்று முதல்!! Read More »

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »

மாதம் $2000 சம்பளத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

மாதம் $2000 சம்பளத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும்

மாதம் $2000 சம்பளத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

என்னது சிங்கப்பூரில் DBS வங்கி சேவையை பயன்படுத்தினால் 3 வெள்ளி தள்ளுபடியா?

என்னது சிங்கப்பூரில் DBS வங்கி சேவையை பயன்படுத்தினால் 3 வெள்ளி தள்ளுபடியா? சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் DBS வங்கி இந்த ஆண்டு 2025 ஜூலை முதல் செப்டம்பர் வரை தொடர்ச்சியாக சலுகைகளை அறிவித்தது. இதில் மிகவும் பிரபலமான ஒன்று வாராந்திர 3 வெள்ளி தள்ளுபடி நிகழ்வு. அத்துடன் 60 சென்ட் மற்றும் 6 வெள்ளி சாப்பாட்டு தள்ளுபடிகள்,ஹொக்கர்,ஈர சந்தை மற்றும் சுற்றுப்புற கடைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.அதன் மொத்த தள்ளுபடி சுமார் 2

என்னது சிங்கப்பூரில் DBS வங்கி சேவையை பயன்படுத்தினால் 3 வெள்ளி தள்ளுபடியா? Read More »

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? குடிப்பெயர்ப்பு முதலீட்டாளர் ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு ஏறக்குறைய 1600 கோடீஸ்வரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கையில் இது பாதி என்றும் குறிப்பிட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டில் தோராயமாக 3500 கோடீஸ்வரர்கள் சிங்கப்பூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. CLICK HERE 👉👉 வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! 2025 ஆம் ஆண்டு

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? Read More »

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!!

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!! சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து செல்வதற்கு மிகவும் குறைந்த விலையிலான விமான டிக்கெட் விலை நிலவரம் பற்றி இந்த பதிவில் காண்போம். இந்த விமான டிக்கெட்களை நீங்கள் பெற விரும்பினால் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலோ அல்லது பயணச்சீட்டு விற்பனை முகவரி நேரடியாக தொடர்பு கொள்ளவும். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் GENERAL WORK வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!! Read More »

சிங்கப்பூரில் பச்சை குத்திய பல பெண்கள் கைது ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!

சிங்கப்பூரில் பச்சை குத்திய பல பெண்கள் கைது ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!! சிங்கப்பூரில் பச்சை குத்திய பல பெண்கள் கைது ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!! இன்று ஜுன் 29ஆம் தேதி காலை ஜலான் பெசார் பகுதியில் பல போலீஸ் அதிகாரிகளும் பல போலீஸ் வாகனங்களும் காணப்பட்டது. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பச்சை குத்தப்பட்ட இரண்டு முதல் மூன்று பெண்கள்

சிங்கப்பூரில் பச்சை குத்திய பல பெண்கள் கைது ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்! Read More »

சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் மசாஜ் சேவை வழங்கிய மையங்கள்!!

சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் மசாஜ் சேவை வழங்கிய மையங்கள்!! பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினர் 181 சீன மருத்துவ மையங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர் அவற்றில் 11 மருத்துவமனைகள் உரிமம் இல்லாமல் மசாஜ் சேவைகளை வழங்குவதை கண்டறிந்துள்ளனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு மருத்துவமனையின் பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டார். CLICK HERE 👉👉 நல்ல சம்பளத்தில் வெளிநாடு செல்ல ஓர் அரிய வாய்ப்பு!! இந்த ஆண்டு 2025 பிப்ரவரி 7

சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் மசாஜ் சேவை வழங்கிய மையங்கள்!! Read More »