“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம்
“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம் சிங்கப்பூர்:பொங்கோலில் காயமடைந்த பிறகு இறந்த பூனை, துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தேசியப் பூங்காக் கழகம் (NParks) தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை விலங்குவதை என சந்தேகிக்கப்படும் வழக்காக விசாரித்து வருவதாக அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். பொங்க்கோலில் உள்ள Sumang Walk புளோக் 326B இல் ஒரு பூனை காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை (மே 12) காயமடைந்த பூனை பற்றிய தகவல் கிடைத்ததாகவும், […]
“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம் Read More »









