வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!!
வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!! சிங்கப்பூர்: பாயா லெபார் ரயில் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையம் வரை போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. SMRT காலை 8.26 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதனால் வட்டப்பாதையில் பாயா லெபார் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையிலான சேவையில் பயணிகள் தாமதங்களை எதிர்கொண்டனர். இதனால் செராங்கூன் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையத்திற்கு இரு திசைகளிலும் இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில் காலை 8.41 மணிக்கு ரயில் சேவைகள் […]
வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!! Read More »










