சிங்கப்பூரும் இங்கிலாந்தும் இணைந்து கூட்டு நடவடிக்கை..!! சிக்கிய ஏழு பேர்..!!

சிங்கப்பூரும் இங்கிலாந்தும் இணைந்து கூட்டு நடவடிக்கை..!! சிக்கிய ஏழு பேர்..!! சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு போதை பொருள் கடத்தல் நிகழ்வை முறியடிப்பதற்காக சிங்கப்பூரின் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவும் (CNB) பிரிட்டன் உடைய சட்ட அமலாக்க முகமைகளும் இணைந்து ஒரு கூட்டு சர்வதேச நடவடிக்கையை தொடங்கியுள்ளன. CNB இன்று (ஏப்ரல் 27) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஏப்ரல் 3 அன்று பாசீர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் […]

சிங்கப்பூரும் இங்கிலாந்தும் இணைந்து கூட்டு நடவடிக்கை..!! சிக்கிய ஏழு பேர்..!! Read More »