singapore current news

3 பில்லியன் டாலர் மோசடி வழக்கில் சட்ட நிறுவனங்களுக்கு அபராதம்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

3 பில்லியன் டாலர் மோசடி வழக்கில் சட்ட நிறுவனங்களுக்கு அபராதம்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 3 பில்லியன் டாலர் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள சட்ட நிறுவனங்கள் மீது அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது சிங்கப்பூரில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்வழக்கில் சட்ட சேவைகளை வழங்கியதாகத் தெரியவந்த சில சட்ட நிறுவனங்கள் மீது சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் […]

3 பில்லியன் டாலர் மோசடி வழக்கில் சட்ட நிறுவனங்களுக்கு அபராதம்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்…??

ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்…?? சிங்கப்பூர்: உலக AI வளர்ச்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெரீன் யாங் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.ChatGPT-ஐ இயக்கும் மாபெரும் கணினி இயந்திரத்திற்குப் பொறுப்பாளராக, தற்போது OpenAI நிறுவனத்தில் இயக்க நேரத் துறையின் தலைவராக அவர் பணியாற்றுகிறார். 35 பேர் கொண்ட AI பொறியாளர் குழுவை வழிநடத்தும் ஜெரீன், ChatGPT மாதிரிகளை பயிற்றுவிப்பதும், புதிய தலைமுறை பதிப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார். ChatGPT-யின்

ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்…?? Read More »