singapore news

“ஜூ சியட் ஈஸ்ட் கோஸ்ட்டுடன் இணைக்கப்படும்”- அமைச்சர் தோங்

“ஜூ சியட் ஈஸ்ட் கோஸ்ட்டுடன் இணைக்கப்படும்”- அமைச்சர் தோங் சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் எட்வின் டோங்,ஜூ சியாட்டை ஈஸ்ட் கோஸ்ட்  தொகுதியுடன் ஒருங்கிணைப்பது தனது முன்னுரிமைகளில் ஒன்று என்று கூறியுள்ளார். உள்கட்டமைப்பு, சமூகத் திட்டங்கள் இரண்டிலும்ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான தேவை என்ன என்பதில் கவனம் செலுத்தவிருப்பதாய் திரு தோங் சொன்னார். மேலும் மூத்தோர் பராமரிப்பு, பராமரிப்பாளர்களுக்கான திட்டம், இளையர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் போன்றவற்றில் உடனடி கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். […]

“ஜூ சியட் ஈஸ்ட் கோஸ்ட்டுடன் இணைக்கப்படும்”- அமைச்சர் தோங் Read More »

அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த PAP அமைச்சர்கள் ..!!!

அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த PAP அமைச்சர்கள் ..!!! சிங்கப்பூர்: மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பிறகு அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவர் தனது குழு குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி இன்னும் சிறந்த சமூகத்தை உருவாக்கப் பாடுபடும் என்றார். பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக் கொள்வதற்காக திரு லீ மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று (மே 4) சுமார் நான்கு மணி

அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த PAP அமைச்சர்கள் ..!!! Read More »

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்!!அமெரிக்கா வாழ்த்து!!

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்!!அமெரிக்கா வாழ்த்து!! சிங்கப்பூரில் நேற்று (மே 3) பொதுத்தேர்தல் நடைபெற்றது.நடந்த இந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றது.பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மக்கள் செயல் கட்சிக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.சுமார் 60 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் வலுவான உறவைக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் வட்டாரத்தைப் பாதுகாப்பாக,சுதந்திரமாக,செழிப்பாக வைத்துகொள்வதில் இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளதாக அவர் கூறினார். இரு

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்!!அமெரிக்கா வாழ்த்து!! Read More »

சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!!

சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!! சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.பலரும் தங்கள் ஜனநாயக கடமையைத் தவறாமல் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 82 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளை வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல்துறை தெரிவித்துள்ளது. தீவு முழுவதும் 1240 வாக்களிப்பு நிலையங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல் துறை கூறியது. சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!! கடைசி

சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!! Read More »

சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!!

சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் சுமார் 2.75 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மக்கள் அமைதியுடன் வரிசையாக நின்று வாக்களித்து செல்கின்றனர். சிங்கப்பூரில் இடியுடன் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மக்கள் தங்கள் கடமைகளை ஆற்ற வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர். மொத்தம் 1240 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்களும் வாக்களித்து வருகின்றனர். வெளிநாடுகளில்

சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!! Read More »

வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!!

வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகளை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 13 இளைஞர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். சிங்கப்பூரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் வயதானவர்கள், சிறப்பு தேவை உடையோர் அல்லது உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த சக்கர நாற்காலியில் சேதம் ஏற்பட்டுள்ளது. மே 1 அன்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்

வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!! Read More »

மே தின உரையில் NTUCக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங்..!!!

மே தின உரையில் NTUCக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் COVID-19 நோய் பரவலின் போது வேலைகளைப் பாதுகாப்பதில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆற்றிய பங்கை பிரதமர் லாரன்ஸ் வோங் நினைவு கூர்ந்தார். அவர் தனது முதல் மே தின உரையை நிகழ்த்துகிறார். மே தினக் கூட்டம் டவுன்டவுன் கிழக்கில் புதுப்பிக்கப்பட்ட டி’மார்கியில் நடைபெறுகிறது. நாட்டின் நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு குறித்தும் அவர் பேசினார். “கடினமான காலங்களில் நீங்கள் உறுதியுடன் செயல்பட்டீர்கள்”

மே தின உரையில் NTUCக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங்..!!! Read More »

வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!!

வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெம்பனிஸ் குடியிருப்பாளர்களைச் சந்தித்து உரையாடினார். அவருடன் மாசெக் தெம்பனிஸ் குழுத் தொகுதி மற்றும் தெம்பனிஸ் சங்க தனித் தொகுதி வேட்பாளர்களும் சென்றிருந்தனர். பிரதமர் லாரன்ஸ் வோங், வாக்காளர்களிடம் மூன்று அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை ‘தெம்பனிஸ் கிரீன்கார்டு’ வளாகத்தில் குடியிருப்பாளர்களைச் சந்தித்த

வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!! Read More »

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..???

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை மறுநாள் (மே 3) வாக்களிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வாக்குச் சாவடியில் கடைபிடிக்கும் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்..?? ✅️ வாக்குச்சீட்டில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும். ✅️ வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும். ✅️ வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு மட்டுமே செல்ல வேண்டும். ✅️ வாக்காளர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன்

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? Read More »

ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய மாணவன்!!

ஆசிரியரை ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய மாணவன்!! சிங்கப்பூர் : பார்ட்லி உயர்நிலைப் பள்ளி மாணவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கியதற்காக கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், மருத்துவ விடுப்பில் அவர் இருப்பதாகவும் பள்ளியின் தலைமை முதல்வர் Britta Seet கூறினார். ஆசிரியர் குணமடைந்து வருவதாக கூறினார். மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த மாணவர் அவரின் பெற்றோர் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாகவும்

ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய மாணவன்!! Read More »