singapore news

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!!

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!! சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர விமான நிறுவன விருதுகளில், இண்டிகோ நிறுவனம் இவ்வாண்டின் சிறந்த பங்காளித்துவ அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் சிங்கப்பூருக்கு சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த விருது அங்கீகரிக்கிறது. தற்போது சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யும் ஐந்தாவது பெரிய வெளிநாட்டு விமான நிறுவனமாக இது உள்ளது. இந்த விருது கடந்த மாதம் வழங்கப்பட்டதாக சாங்கி […]

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!! Read More »

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!!

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!! அமெரிக்காவில் $230 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 20 வயதான மலோன் லாம், 4,100 பிட்காயின்களைத் திருடி அவற்றைப் பணமாக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மோசடி செய்பவர்கள் மற்றவர்களுக்குச் சொந்தமான டிஜிட்டல் நாணயக் கணக்குகளை அனுமதியின்றி அணுகியதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வழிகளில் கணக்குகளிலிருந்து நிதியை மாற்றுவதன் மூலம் அவர்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!! Read More »

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!!

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!! சிங்கப்பூரில் பூன் லே வட்டாரத்தில் உள்ள பிளாக் 186 லிருந்து கீழே விழுந்து 50 வயதுடைய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இச்சம்பவம் இன்று (மே 20) காலை சுமார் 7 மணியளவில் நடந்ததாக 8 world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தைப் பற்றி தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்தன. பிளாக்கின் கீழ்தளத்தில் அந்த நபர்

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!! Read More »

“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம்

“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம் சிங்கப்பூர்:பொங்கோலில் காயமடைந்த பிறகு இறந்த பூனை, துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தேசியப் பூங்காக் கழகம் (NParks) தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை விலங்குவதை என சந்தேகிக்கப்படும் வழக்காக விசாரித்து வருவதாக அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். பொங்க்கோலில் உள்ள Sumang Walk புளோக் 326B இல் ஒரு பூனை காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை (மே 12) காயமடைந்த பூனை பற்றிய தகவல் கிடைத்ததாகவும்,

“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம் Read More »

MSE ஆல் தொடங்கப்பட்ட “Go Green SG 2025” திட்டம்…!!!

MSE ஆல் தொடங்கப்பட்ட “Go Green SG 2025” திட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாகக் குறைக்கும் சிங்கப்பூரின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘GO 25’ பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள் போன்றவற்றில் குளிரூட்டியை 25 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. சங்காட் தொடக்கப்பள்ளியில் ‘GO 25’ இயக்கம் தொடங்கப்பட்டது. மூத்த துணை அமைச்சர் ஆமி கோர் வெப்பநிலையை 22 டிகிரி செல்சியஸிலிருந்து 25 டிகிரி செல்சியஸாக அதிகரிப்பது

MSE ஆல் தொடங்கப்பட்ட “Go Green SG 2025” திட்டம்…!!! Read More »

ஏர் இந்தியா இணைப்பால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நிகர லாபம் அதிகரிப்பு…!!!

ஏர் இந்தியா இணைப்பால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நிகர லாபம் அதிகரிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த ஆண்டு சுமார் S$2.8 பில்லியன் நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்தது. முந்தைய நிதியாண்டில் அதன் நிகர லாபம் சுமார் S$2.7 பில்லியனாக இருந்தது. கடந்த நவம்பரில் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைக்கப்பட்டது லாபத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்ததாகவும், 1.1 பில்லியன் வெள்ளி லாபம் ஈட்டியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் இயக்க லாபம் ஒரு வருடத்திற்கு முந்தைய ஆண்டை

ஏர் இந்தியா இணைப்பால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் நிகர லாபம் அதிகரிப்பு…!!! Read More »

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!!

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!! ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 2019 இல் நடந்தது. சண்டையின் போது, ​​31 வயதான சதீஷ் நோவல் கோபிதாஸ் கழுத்தில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தால் இறந்தார்.  குற்றம் சாட்டப்பட்ட 33 வயதான டான் சென் யாங் கத்தியால் திரு.சதீஷை 3 முறை குத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த விசாரணையின் முடிவில், டானுக்கு ஆயுள் தண்டனையும்

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!! Read More »

புத்தகப் பிரியர்களா நீங்கள்… இனி சும்மா படிச்சிட்டே இருக்கலாம்..!!!

புத்தகப் பிரியர்களா நீங்கள்… இனி சும்மா படிச்சிட்டே இருக்கலாம்..!!! சிங்கப்பூரைச் சேர்ந்த வாசகர்கள் இனி ஆன்லைனில் புத்தகங்களை எளிதில் வாங்கலாம். சிங்கப்பூரில் உள்ள 8 புத்தகக் கடைகள் ஒன்றிணைந்து 40,000 க்கும் மேற்பட்ட தலைப்புகளைக் கொண்ட புதிய வலைத்தளத்தை உருவாக்கியுள்ளன. இதற்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு கடையின் தனிப்பட்ட வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் Bookshop.sg என்ற வலைதளத்தில் 8 கடைகளின் புத்தகங்களை உலாவவும் வாங்கவும் அனுமதிக்கிறது. இந்த ஆன்லைன் ஸ்டோர் $150க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு

புத்தகப் பிரியர்களா நீங்கள்… இனி சும்மா படிச்சிட்டே இருக்கலாம்..!!! Read More »

பொங்கோல் சாலையில் பேருந்து மீது மோதிய கார்!! 28 வயது பெண் மரணம்!!

பொங்கோல் சாலையில் பேருந்து மீது மோதிய கார்!! 28 வயது பெண் மரணம்!! பொங்கோல் சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 28 வயதுடைய பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் சுமார் 2.50 மணியளவில் நடந்தது. பேருந்து பின்னால் வந்த கார் தீடிரென பேருந்தின் பின்னால் மோதியது. 30 வயதுடைய கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்ததாகவும் காரில் பயணம் செய்த

பொங்கோல் சாலையில் பேருந்து மீது மோதிய கார்!! 28 வயது பெண் மரணம்!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!!

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!! சிங்கப்பூரில் சமீபத்தில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம், தொற்றுநோய் தடுப்புப் பிரிவு ஆகிய இரண்டும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சிங்கப்பூரில் அதிகரிக்கும் கோவிட்-19 சம்பவங்களை சிங்கப்பூர் சுகாதாரத்துறை சமாளிக்க முடிகிறது.அத்துடன் நாம் நமது பங்கை ஆற்றுவது முக்கியம்.தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!! Read More »