இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!!
இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையம் கலாசாரமும் பாரம்பரியமும் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.ஜனவரி 10, 11, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகள், தைத்திருநாளின் உணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொங்கலின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள், கைவினைப் பொருள் பயிலரங்குகள் மற்றும் நாட்டுப்புற கிராம சூழலை அனுபவிக்கச் செய்யும் ஏற்பாடுகள் இதில் […]
இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! Read More »


