world news

சிங்கப்பூரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா!!

சிங்கப்பூரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா!! 58 வயதான மைக்கேல் மார்ட்டின் லீ டெக் ஹெங் , இவர் ஒரு ஆசிரியர். மே 2019-ல் அவரது வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் போது பல பாலியல் சீண்டல்கள் செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். மேலும் இவர் பல அநாகரீக செயல்களை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு 13 முதல் 16 வயதுகளே இருக்கும். சிங்கப்பூரில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!! பொது இடங்களிலும் […]

சிங்கப்பூரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு என்ன தண்டனை தெரியுமா!! Read More »

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா?

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா? சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி Neythal Road -ல் உள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி ஒரு உணவு கடைக்கு வழங்கியதை கண்டறிந்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்திற்கு உணவை பதப்படுத்தவோ அல்லது வழங்கவோ உரிமம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதப்படுத்தப்பட்ட காய்கறிகள்,

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா? Read More »

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ திங்கள்கிழமை (ஜூன் 26) சிங்கப்பூர் செல்ல உள்ளார். அவர் ஜனாதிபதி ஆக பதவியேற்ற பிறகு சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.  திரு. பிரபோவோ 2024 அக்டோபரில் இந்தோனேசிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவருக்கு நாடாளுமன்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி பிரபோவோ ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்தை சந்திப்பார். இந்தோனேசிய அதிபரின் நினைவாக,

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! Read More »

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!!

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளைக் கண்காணிக்க ஒரு புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் அவர்கள் மீதான பார்வையை மாற்ற உதவும் என்று நம்பப்படுகிறது. சாதாரண ஸ்மார்ட் வாட்ச் போல தோற்றமளிக்கும் இந்த சாதனம், குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப் பயன்படுகிறது. முன்பு, அத்தகைய நபர்களுக்கு தங்களது கணுக்காலில் சாதனம் பொருத்தப்பட்ட பட்டை கட்டிவிடப்படும். கால் பட்டையுடன் ஒப்பிடும்போது, ​​ இதன் எடை குறைவாகவும்,

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! Read More »

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ………

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… சிங்கப்பூரில் சமூக கைதிகள் தங்கள் கணுக்காலில் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவிகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கடிகாரங்களை இனி அணியலாம். Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… Read More »

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை…!!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை…!! அனைவருக்கும் நம் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தில் சாதித்து விட மாட்டோமா என்ற எண்ணம் உள்ளது. அப்படி தனது வாழ்வில் ஒரு முக்கியமான தருணத்தை நோக்கி எதிர்கொண்டு இருந்தவர்தான் ப்ரதிக் ஜோஷி. ப்ரதிக் ஜோஷி தன்னோட மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கடந்த 6 வருசமா லண்டனில் வேலை பார்த்து PR கிடைத்தால் குடும்பத்தையே அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்று

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை…!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!!

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!! இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்து விட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் பிரிட்டிஷ் நாட்டவரான ஒரு பயணி என்றும் தெரிவித்தது. ஏர் இந்தியா விமான விபத்து பற்றி

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!! Read More »

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!!

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மகளிர் தேசிய கால்பந்து அணி, வரவிருக்கும் ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளது. அந்த அணி போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது, ஆனால் தேதிகள் கிடைக்கவில்லை. ஆசிய மகளிர் விருதுப் போட்டிகள் ஆகஸ்ட் 6 முதல் 19 வரை நடைபெறும். இதற்கிடையில், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 2 முதல் 10 வரை நடைபெறும். வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! Read More »

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!!

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் DBS Group Holdings Ltd, $100 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை எட்டிய முதல் சிங்கப்பூர் நிறுவனமாக மாறியது. அமெரிக்க நாணய மதிப்பின் சரிவால் உள்ளூர் பங்குச் சந்தையின் லாபம் அதிகரித்ததே இதற்கு காரணம். தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி கடன் வழங்குநர் திங்களன்று சிங்கப்பூர் வர்த்தகத்தில் 0.8% வரை அதிகரித்து S$45.50 வரை லாபத்தை ஈட்டினர். இந்த நிறுவனம் S$129 பில்லியன் ($100.2 பில்லியன்) சந்தை

வரலாற்று மைல்கல்லை எட்டிய DBS வங்கியின் சாதனை…!!! Read More »

சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன?

சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டு பூனை துன்புறுத்தப்படுவது தொடர்பான வழக்குகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக சில பூனை நலக் குழுக்கள் தெரிவித்துள்ளன.  தத்தெடுப்பு விகிதங்கள் குறைந்து வருவதால் இந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் தெரு பூனைகளைத் தத்தெடுப்பதிலும் வளர்ப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூனைகள் கொல்லப்பட்ட சமீபத்திய சம்பவங்களுக்குப் பிறகு, அக்கறையுள்ள சில நபர்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் குழுக்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு 30

சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன? Read More »