world news today

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..??

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கெந்துவாதி பஸ்தியில் டிசம்பர் 3 ஆம் தேதி 12 பேர் உடல்நிலை பாதிப்படைந்துள்ளனர். பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து வெளி வருகின்ற ‘கார்பன் மோனாக்சைடு’ என்ற விஷ வாயு கசிவினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இதனை […]

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? Read More »

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..??

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? இண்டிகோ ஏர்லைன்ஸ், புதன்கிழமை (03.12.25) அன்று ரத்து செய்யப்பட்டதாலும் கடுமையான விமான தாமதம் ஏற்பட்டதாலும் பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது விமானிகள் பற்றாக்குறையால் கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு..!! படிப்பு தேவையில்லை..!! ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 தேதிகளில்

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? Read More »

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!!

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! ஜப்பான் தலைநகரமான தோக்கியோவில் விமான பயணி ஒருவர் விமான பணி பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வானது நேற்று முன்தினம் (டிசம்பர் 1) நடந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது காதலி பக்கத்தில் அமர விரும்புவதாக விமான பணி பெண்ணிடம் கூறியுள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் Storekeeper வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஆனால் பணிப்பெண் அதற்கு சம்மதிக்காத காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனை

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! Read More »

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.??

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.?? UDAN (Use Desh Ka Aam Naagrik) என்ற புதிய விமான இணைப்பு திட்டம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின் கீழ் இந்த திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடங்கிய நோக்கம்: பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் குறைந்த விலையில் விமான பயணத்தை சாதாரண மக்களும் பயணம் செய்ய தொடங்கப்பட்டது. CLICK HERE👉👉இந்த வேலைக்கு நாளை(டிசம்பர் 4)

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.?? Read More »

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!!

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! இலங்கையில் சமீபத்தில் “தித்வா” புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த பெயரிடர் காலத்தில் இலங்கைக்கு நிவாரணம் முயற்சிகளை வழங்குவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொது மக்களின் நன்கொடைகளை கேட்டுள்ளது. இந்த பெரும் மழையினால் சுமார் 20,000 மேற்பட்ட

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! Read More »

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!!

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!! தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆற்றப்படுகையில் படகு துறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு படகுகள் நீரில் மூழ்கியது. இந்த படைகள் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மாயமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! மூழ்கிய படகுகளில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தெளிவான தகவல்

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!! Read More »

இலங்கையில் “தித்வா” புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு..!! 300 பேர் உயிரிழப்பு..!!

இலங்கையில் “தித்வா” புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு..!! 300 பேர் உயிரிழப்பு..!! இலங்கை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது இந்த வங்கக்கடலில் உருவான தித்வா புயல். நாட்டின் பெரும் பகுதியை சேதப்படுத்திய இந்த புயலினுடைய கூற தாண்டவம் பெரும் பகுதியில் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக இலங்கையை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வங்கக்கடலில் உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக மிகவும் தீவிரம் அடைந்து புயலாக மாறி பெரும் அதிர்ச்சியை

இலங்கையில் “தித்வா” புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பு..!! 300 பேர் உயிரிழப்பு..!! Read More »

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பாலம் அருகே மற்றும் சமத்துவபுரம் செல்லும் சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து மற்றும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை பார்த்த

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! Read More »

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!!

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!! மலேசியாவின் பஹாங்கு மாநிலத்தில் புலிகள் அடிக்கடி காணப்படுவதால், ஹுலு டெம்பலிங் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். அங்கு கடந்த ஒரு வாரமாக கிராமப்புறங்களில் மலாயன் புலி பல முறை காணப்பட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉🏻👉🏻 படிப்பு தேவை இல்லை!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசத்தோடு சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! இன்று ( 23.11.25) காலை 7

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!! Read More »

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..??

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..?? தாய்லாந்தின் ஹாட் யாய் பகுதியில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பலர் ஹோட்டல்களில் சிக்கித் தவிக்கின்றனர். புதன்கிழமை (19.11.25) முதல் மொத்தம் 595 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளங்களின் மழைப்பொழிவை விட அதிகமாகும். அதிகாரிகள் இன்று (22.11.25) “சிவப்பு எச்சரிக்கை” விடுத்து,

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..?? Read More »