worldnews

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!!

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளில் எட்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி முற்றிலுமாக இழந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே இந்த ஆண்டும் பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. […]

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! Read More »

எதிஹாட் விமானத்தில் பயணம் செய்த பறவை..!!!

எதிஹாட் விமானத்தில் பயணம் செய்த பறவை..!!! ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மொராக்கோவுக்குப் பயணம் செய்த ஒருவர் தனது பருந்தை எதிஹாட் விமானத்தில் ஏற்றிச்சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பருந்துக்கு பாஸ்போர்ட் கூட இருந்தது. அதில் அந்த பருந்து ஸ்பெயினைச் சேர்ந்த ஆண் பருந்து என்ற தகவல் இருந்தது. அந்தப் பருந்து பார்வையிட்ட மற்ற நாடுகள் பற்றிய தகவல்களும் பாஸ்போர்ட்டில் இருந்துள்ளது. தற்போது இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. “என்னை விட அந்தப் பறவை

எதிஹாட் விமானத்தில் பயணம் செய்த பறவை..!!! Read More »

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!!

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!! சீனாவின் குவாங்டாங் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நான்கு மாடி கொண்ட வீடு இருந்தும் கடந்த நான்கு வருடமாக காரில் வசித்து வருகிறார். அவர்தான் நிரலாக்க நிபுணராய்ப் பணிபுரியும் 41 வயதான திரு.சாங் யுன்லாய். ஷென்சன் மாநிலத்தில் பணிபுரியும் அவர் அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வேலை முடிந்ததும் அவர் வழக்கமாக வீட்டிற்குச் செல்வார். ஒருமுறை அவருக்கு பூங்காவில் முகாமிட்டு தங்கிய அனுபவம் மிகவும்

தனது வித்தியாசமான யோசனை மூலம் 18300 வெள்ளியைச் சேமித்த நபர்..!!! Read More »

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!!

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 65.57% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் செயல் கட்சி மொத்தம் உள்ள 97 இடங்களில் 87 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவை விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். மேலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாக மூத்த அமைச்சர் லீ சியென் லூங்

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!! Read More »

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!!

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவுக்கு நாட் அவுட் கொடுத்து மூன்றாவது நடுவர் முடிவு வழங்கியதை அடுத்து, குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்லை ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா கட்டுப்படுத்தியது அதிர்ச்சியடையச் செய்தது. ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் நேற்று குஜராத் அணியை எதிர்த்து ஹைதராபாத்

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! Read More »

சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!!

சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!! சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.பலரும் தங்கள் ஜனநாயக கடமையைத் தவறாமல் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 82 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளை வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல்துறை தெரிவித்துள்ளது. தீவு முழுவதும் 1240 வாக்களிப்பு நிலையங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல் துறை கூறியது. சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!! கடைசி

சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!! Read More »

முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு..!!!

முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள சில முதியோர் இல்லங்கள், பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 2023 ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு முன்னோடித் திட்டமாக முதியோர் இல்லங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. இந்த முறை, முதியோர் இல்லங்களே ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!! முதியோர் இல்லங்கள் வாக்குச் சாவடிகளாகச் செயல்படும் பள்ளிகளுடன் சிறப்பு

முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு..!!! Read More »

அமெரிக்காவில் 115 மீட்டர் உயர பள்ளத்தாக்கில் விழுந்த பூனை உயிர் தப்பிய அதிசயம்..!!!

அமெரிக்காவில் 115 மீட்டர் உயர பள்ளத்தாக்கில் விழுந்த பூனை உயிர் தப்பிய அதிசயம்..!!! அமெரிக்காவில் 115 மீட்டர் உயரமுள்ள மலையிலிருந்து விழுந்த பூனை ஒன்று அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. இந்த சம்பவம் யூட்டாவில் உள்ள பிரைஸ் கேன்யன் தேசிய பூங்காவில் நடந்தது. கணவன் மனைவி மற்றும் அவர்களது பூனை பள்ளத்தாக்கில் இருந்து விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். புதன்கிழமை கார்பீல்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் இறந்தவர்களை மேத்யூ நன்னன் 45 மற்றும் பெய்லி கிரேன் 58

அமெரிக்காவில் 115 மீட்டர் உயர பள்ளத்தாக்கில் விழுந்த பூனை உயிர் தப்பிய அதிசயம்..!!! Read More »

பாலித்தீவில் மின்சாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது..!!!

பாலித்தீவில் மின்சாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது..!!! இந்தோனேசிய தீவான பாலியில் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (மே 2) மின் தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் படிப்படியாக திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சார விநியோகம் வழக்க நிலைக்கு திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மாலை 4 மணியளவில் பாலியின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!! இதனால் விமான நிலையமும் பாதிக்கப்பட்டது. ஜெனரேட்டர்கள் மூலம் விமானங்கள் வழக்கம்

பாலித்தீவில் மின்சாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது..!!! Read More »

இறுதி அரசியல் பிரச்சார ஒளிபரப்பில் 8 கட்சிகள் பங்கேற்பு..!!!

இறுதி அரசியல் பிரச்சார ஒளிபரப்பில் 8 கட்சிகள் பங்கேற்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. வியாழக்கிழமை (மே 1), எட்டு அரசியல் கட்சிகள் இலவச தொலைக்காட்சி மற்றும் வானொலியில் அரசியல் ஒளிபரப்புகளில் தங்கள் இறுதி பிரச்சார செய்திகளை வெளியிட்டன. அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தின் கீழ் குறைந்தது ஆறு வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் ஒளிபரப்புகளில் பங்கேற்க தகுதியுடையவை. சுயேச்சைகள் மற்றும் ஆறுக்கும் குறைவான வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் ஒளிபரப்ப தகுதியற்றவை. இந்தப் பொதுத்

இறுதி அரசியல் பிரச்சார ஒளிபரப்பில் 8 கட்சிகள் பங்கேற்பு..!!! Read More »