#worldnews

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!!

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!! அமெரிக்காவின் கான்ஸஸில் உள்ள செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு பெண் குரங்கு பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 மணி நேரம் கழித்து தாய் குரங்கு மஹாலே தனது குழந்தையைச் சந்திக்கும் வீடியோவை செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலை அதன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. அந்த அழகான குட்டி பெண் குரங்கின் பெயர் கெயான்ஸா. இது மஹாலேவுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த இரண்டாவது குழந்தையாகும். இதற்கு […]

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!! Read More »

“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!!

“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அறிவித்த புதிய வரிகள் கஷ்டங்களையும் கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவை நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், சீன ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்படும் வரி 145 சதவீதம் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஃபென்ட்டனைல் மருந்து உற்பத்தி செய்பவர்கள் மீது கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, சீனா மீது

“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!! Read More »

கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!!

கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!! அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது கைதிகளை பரிமாற்றிக் கொண்டது. ரஷ்யா தான் தடுத்து வைத்திருந்த ஒரு அமெரிக்கப் பெண்ணை விடுவித்துள்ளது. அதேபோல அமெரிக்காவும் ஒரு ரஷ்ய குடிமகனை விடுவித்துள்ளது. உக்ரைனில் போர் நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடை அளித்ததற்காக ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் சேனியா கேரலினா கைது செய்யப்பட்டார். அவர் ரஷ்ய குடியுரிமையும் பெற்றிருப்பதால், ரஷ்ய அரசாங்கம் அவரை ஒரு தேசத் துரோகி என்று குற்றம் சாட்டியது. சிங்கப்பூரில் NTS

கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!! Read More »

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!!

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!! மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மெக்சிகோவில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவிய முதல் சம்பவம் இது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சொன்னது. இந்த தொற்றால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார்.ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி உயிரிழந்தார். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்ட சிறுவன் மரணம்!! சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 38 பேர்

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!! Read More »

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! அமெரிக்கா வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளின் விலைகள் கணிசமாக குறைந்தது.பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூரின் Straits Times குறியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. மலேசியாவின் FTSE Bursa Malaysia குறியீடு 4.47 சதவீதம் உயர்ந்தது . டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! Read More »

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக அமைந்தது அதிர்ஷ்டம் எனக் கூறிய பஞ்சாப் வீரர்..!!!

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக அமைந்தது அதிர்ஷ்டம் எனக் கூறிய பஞ்சாப் வீரர்..!!! சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, பஞ்சாபின் ஷஷாங்க் சிங் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான பிரையன் லாரா மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு நன்றி தெரிவித்தார். ஹைதராபாத் அணியில் இருந்தபோது லாராவுடனான தனது உரையாடல் தனக்கு உத்வேகம் அளித்ததாகவும், பாண்டிங் தன்னை நம்பி ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் கூறினார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் பஞ்சாப் அணி

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக அமைந்தது அதிர்ஷ்டம் எனக் கூறிய பஞ்சாப் வீரர்..!!! Read More »

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!!

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு பொதுப் போக்குவரத்து சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் புனித வெள்ளி மற்றும் தொழிலாளர் தினத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை: 🔴 புனித வெள்ளிக்கு முதல் நாள் இரவு

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!! Read More »

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..???

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..??? பளபளப்பான சருமத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்? நாம் அனைவரும் அந்த மாதிரியான சருமத்தைப் பெறவே விரும்புகிறோம். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைவரும் முகமும் பொலிவிழந்து காணப்படுகிறது.அதற்காக சிலர் தங்களது அழகை மெருகேற்றுவதற்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்வர்.சிலரோ கடைகளில் விற்கும் பலவகையான கிரீம்களை வாங்கி உபயோகித்தும் பலன் இருக்காது.இதனால் கிடைக்கும் பலன்களோ குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே. பின்னர்

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..??? Read More »

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!!

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி உயர்வை தற்காலிகமாக ஒத்திவைத்ததால், அமெரிக்க மற்றும் ஜப்பானிய பங்குச் சந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன. ஜப்பான்: நிக்கி 225 குறியீடு: 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அமெரிக்கா: ⬆️ டவ் ஜோன்ஸ் குறியீடு: சுமார் 8 சதவீதம் உயர்ந்தது. ⬆️ நாஸ்டாக் குறியீடு: 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றமாகும். இந்நிலையில்

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! Read More »

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!!

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி ஷாப்பிங் மால் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய வெளிநாட்டு தொழிலாளர்களை மனிதவள அமைச்சகம் கௌரவித்துள்ளது. திரு. சுப்பிரமணியன் சரண்ராஜ், திரு. நாகராஜன் அன்பரசன், திரு. சிவசாமி விஜயராஜ் மற்றும் திரு. இந்தர்ஜித் சிங் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டபோது, ​​கடைக்கு எதிரே உள்ள ஒரு கட்டுமான இடத்தில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கடையில் இருந்து புகை வருவதையும்,

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! Read More »