#worldnews

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூர் பிரதமர் Lawrence wong அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரமதான் காலத்தில் காஸா மக்களுக்கு உதவி செய்வதற்கு சிங்கப்பூரர்கள் சுமார் 1 மில்லியன் வெள்ளி நன்கொடை அளித்துள்ளனர்.இதனை அமைச்சர் Masagos Zulkifli கூறினார். அந்த தொகை ரஹமத்தான் லில் அல் அமின் அமைப்பு நடத்திய நன்கொடைத் திரட்டில் கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார். அந்த விவரங்களை நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் […]

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

என்ன..!!! த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா…??? வைரலாகும் புகைப்படம்…!!!

என்ன..!!! த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா…??? வைரலாகும் புகைப்படம்…!!! தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷாவுக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இதற்கு த்ரிஷா பதிவிட்ட புகைப்படம் மற்றும் தலைப்பு தான் காரணம். நடிகை த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இன்று, அவர் மாஸ் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். கில்லி, ஆதி போன்ற படங்களில் நடித்த த்ரிஷா, 19 ஆண்டுகளுக்குப் பிறகு

என்ன..!!! த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா…??? வைரலாகும் புகைப்படம்…!!! Read More »

அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்…!!!

அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்…!!! 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பங்கேற்ற 13 அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோதின. இந்நிலையில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மோகன் பாகன் சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் எப்.சி கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் 3 முதல் 6வது இடத்தைப் பிடித்த

அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்…!!! Read More »

கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…??

கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…?? பண்டைய காலங்களிலிருந்து விரல்கள் மற்றும் கால் விரல்களை சிவப்பாக மாற்ற மருதாணி போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருதாணி இலைகளைப் பறித்து, புளி அல்லது எலுமிச்சையுடன் கலந்து, அரைத்து, கை, கால்களில் தடவினால் அவை பளிச்சென்ற சிவப்பு நிறமாக மாறும். சிலர் மருதாணியை சிவப்பாக மாற்ற சர்க்கரை நீரைச் சேர்ப்பார்கள். பலர் மருதாணியை அழகு சாந்த பொருளாகவே நினைக்கிறார்கள். கிராமப்புறங்களில் அதிகமாக வளரும் மருதாணி செடி

கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…?? Read More »

6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!!

6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!! சிங்கப்பூர்: ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. SQ899 விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானி ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விமானம் புறப்பட தாமதமாகியுள்ளது. இதன் விளைவாக, விமானம் சுமார் 6 மணி நேரம் கழித்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டது. அது

6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!! Read More »

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!!

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! மியன்மாரில் கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600ஐத் தாண்டியுள்ளது. மேலும் 3,400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சுமார் 140 பேரைக் காணவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த நகரம் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. ஸ்கை-வில்லா எனும் கூட்டுரிமை வீடுகளின் கட்டிடம் இடிந்து விழுந்தது. 12 மாடி கட்டிடத்தின் சுமார்

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! Read More »

RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!!

RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் RCB அணி CSK அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு RCB தனது வெற்றியை உறுதி செய்தது. சென்னை அணி கிட்டத்தட்ட 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் படுதோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,

RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!! Read More »

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!!

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!! சிங்கப்பூரில் மாதம் 3,300 வெள்ளிச் சம்பளத்தில் சமையல்காரராக வேலை கிடைத்துவிட்டதாக நினைத்த மலேசியர் ஒருவரை கம்போடியாவிற்கு கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 25 வயதான அந்த நபருக்கு 21 வயதில் மனைவி மற்றும் மூன்று மாத குழந்தை உள்ளது. அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தாவிட்டால் அவரை மீண்டும் விற்றுவிடுவதாக கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். வேலை கிடைத்து விட்டதாக நினைத்த இளைஞர் மார்ச் 5 ஆம் தேதி

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!! Read More »

உணவு விநியோகம் செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த அவலம்…!!!

உணவு விநியோகம் செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த அவலம்…!!! தாய்லாந்து தலைநகரில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் சிக்கி பரிதவித்துப் போனார். அவரால் வெளியே வரமுடியவில்லை. அவர் தனக்கு நேர்ந்த அவலத்தை டிக்டோக்கில் பதிவிட்டார். “உணவு விநியோக வேலை அலுத்துவிட்டது.சில விசித்திரமான நபர்களின் செயல்கள் எரிச்சலூட்டுகின்றன,” என்று அந்த இளைஞர் புலம்பியுள்ளார். இந்த சம்பவம் மார்ச் 24 அன்று நடந்தது. அவர் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்று பெரிய இரும்புக்

உணவு விநியோகம் செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த அவலம்…!!! Read More »

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!!

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப நிதியாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் S$150,000 வழங்குவதாக உறுதியளித்துள்ளது. உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் விரைவில் பொது நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாகவும், அதன் வலைத்தளமான redcross.sg இல் விவரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் பலர் வீடுகளை இழந்தும் காயமடைந்தும் சிரமப்படுகிறார்கள்.

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! Read More »