#worldnews

குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும் இலங்கையின் 5 முக்கிய இடங்கள்…!!!

குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும் இலங்கையின் 5 முக்கிய இடங்கள்…!!! உங்கள் குழந்தைகளுக்கு ஆண்டு விடுமுறை வந்து விட்டதா..?? சுற்றுலா செல்வதற்கு குழந்தைகளுக்கு சிறந்த இடத்தை தேடுகிறீர்கள் என்றால் இலங்கை அதற்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த செலவில் நிறைய அனுபவங்களை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் இடமாக இலங்கை விளங்குகிறது. இலங்கையில் வனவிலங்குகள் முதல் கலாச்சாரம் மற்றும் கடற்கரைகள் வரை ரசிப்பதற்கு எண்ணற்ற இடங்கள் உள்ளது. இலங்கையில் உள்ள கடற்கரைகள், கோயில்கள் மற்றும் […]

குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும் இலங்கையின் 5 முக்கிய இடங்கள்…!!! Read More »

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! சென்னை: சென்னையில் இன்று(28.03.2025) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் போட்டி முடிந்து விட்டு வீடு திரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இன்று அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்படி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! Read More »

பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!!

பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!! பேங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 26 அன்று ஹோட்டல் அறையின் குளியலறையில் இறந்து கிடந்த 30 வயதுடைய பிராவ்பிலாட் பலாடோன் என்ற பெண்மணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் காதலன் 25 ஆம் தேதி ஒரு கருப்பு மெர்சிடிஸ் காரில் ஒரு சூட்கேஸுடன் ஹோட்டலை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!! Read More »

ஆன்லைனில் காதலிப்பதாகக் கூறி காதலனை விபரீதத்தில் சிக்க வைத்த பெண்..!!

ஆன்லைனில் காதலிப்பதாகக் கூறி காதலனை விபரீதத்தில் சிக்க வைத்த பெண்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனது காதலிக்கு சட்டவிரோதமாக பணத்தை மாற்றியதற்காக ஒருவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 34 வயதான லிம் ஜியன் சியாங், 2018 ஆம் ஆண்டு ஆன்லைனில் சந்தித்த “லத்திஃபா” என்ற பெண்ணை காதலித்தார். துபாயில் இருப்பதாகக் கூறிக்கொண்ட அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று லிம் நம்பினார். 2020 ஆம் ஆண்டில் லத்தீஃபாவின் சார்பாக பணத்தை மாற்ற அவர் ஒப்புக்கொண்டார். போலீஸ்

ஆன்லைனில் காதலிப்பதாகக் கூறி காதலனை விபரீதத்தில் சிக்க வைத்த பெண்..!! Read More »

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!!

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவருக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. அவை தற்காலிகமானவை என்று அறிக்கையில் கூறியுள்ளது. உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! மன்னர் சார்லஸ் இன்று பயணம் மேற்கொள்ளவிருந்தார்.மருத்துவரின் ஆலோசனையின் அவரது சில பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது புற்றுநோய் இருப்பதாக

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் ஆறாவது போட்டியில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் பணிகள் மோதின.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! Read More »

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!!

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! தாய்லாந்து நகைக் கடைக்கு பொருட்களை டெலிவரி செய்வது போல் நடித்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பாத் (சுமார் 60,000 வெள்ளி) மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங் காய் மாவட்டத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் போது கடையில் இருந்த மூன்று ஊழியர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. அந்த நபர் பச்சை நிற உடை அணிந்து கைப்பை

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! Read More »

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! நோன்பு பெருநாளை முன்னிட்டு உட்லண்ட்ஸ்,துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மார்ச் 28 ஆம் தேதி முதல் 31 வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று கூறியது.இதன் காரணமாக பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! Read More »

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!!

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெளியில் தெரியாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்ட உதவியை எளிதாக அணுகுவதற்காக சட்ட அமைச்சகம் பணிக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. Schizophrenia மனநோய்,ADHD எனப்படும் கவனக்கோளாறு, தொடர்பு திறன் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளோர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. Pro Bono SG முன்மொழிந்த இந்த திட்டம், ஒவ்வொரு அமைச்சகமும் அமைப்பும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தை கண்டறிந்து நெறிப்படுத்தும். சட்டம் அனைத்து

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! Read More »

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!!

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! இதுவரை கண்டிராத அளவு காட்டுத்தீயை தென் கொரியா சந்தித்து வருகிறது.அதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.மேலும் உயிர் சேதமும் நேர்ந்துள்ளது. காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ இன்னும் அதிவேகமாக பரவ வறண்ட வானிலை,பலத்த காற்று காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டின் கிழக்கு பகுதி காட்டுத்தீயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோலாலம்பூர்

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »