#worldnews

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!!

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! சீனாவில் 9 வயது சிறுமி ஒருவர் 25 வது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி ஹேபேய் பகுதியில் நடந்தது. சிறுமி தனது அறையில் தனியாக இருந்ததாகவும்,புழுக்கமாக இருந்ததால் ஜன்னலைத் திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜன்னல் சற்று தளர்வாக இருந்ததால் சிறுமி […]

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! Read More »

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!!

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!! Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மீண்டும் திறந்துள்ளது.கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்றன. அதில் ஒன்று கால்பந்து,கால்பந்து ஆட்டங்களின் மூலம் 26000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது. Tampines குழுத்தொகுதி மற்றும் Tampines சங்காட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பாக திட்டமிட்டவர்களும் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டனர். சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! SBL Vision குடும்ப-நலச்சேவை நிலையத்திற்கு

Our Tampines Hub புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் மீண்டும் திறப்பு!! Read More »

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!!

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!! விமானப் பயணத்தின்போது விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக 20 வயதுடைய இந்திய நபர் மீது இன்று (ஏப்ரல் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நண்பகல் 12.05 மணியளவில் அந்த நபர் அந்த 28 வயதுடைய பெண்ணிடம் அத்துமீறியதாக காவல்துறை கூறியது. விமானப் பயணத்தின்போது அந்த பெண் ஊழியர் பெண் பயணி

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!! Read More »

இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா…பெண்களா..???

இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா…பெண்களா..??? இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுகின்றனர்.ஆண்களும் வேலைக்குச் செல்லும் மனைவிமார்களுக்காக வீட்டில் சிறிது வேலைகளை செய்து வைக்கிறார்கள்.இன்றைய அவசர உலகில் இப்படி இருவரும் வேலையை சரிபாதியாக பிரித்து குடும்பத்திற்காக உழைக்கின்றனர். இப்படி இருக்கையில் இருவரும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.ஆரோக்கியமான உணவு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும்.உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் மட்டும்

இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா…பெண்களா..??? Read More »

இளம் வயதிலேயே பித்த வெடிப்பு பிரச்சனையால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

இளம் வயதிலேயே பித்த வெடிப்பு பிரச்சனையால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!! நம் பாதங்களை முறையாக பராமரிக்க தவறினால், இளம் வயதிலேயே விரிசல்கள் ஏற்பட்டு, அவற்றின் அழகைக் கெடுக்கும். வறண்ட பாதங்கள் அதிக விரிசல்களையும் வலியையும் ஏற்படுத்தும். பொதுவாக பாதங்களில் விரிசல்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை எடை அதிகரிப்பு, நீரிழப்பு, தொற்று மற்றும் போதுமான தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களாலும் பாதங்களில் விரிசல் ஏற்படலாம். நாம் விரிசல் அடைந்த பாதங்களை மீண்டும் அழகாகவும் மென்மையாகவும்

இளம் வயதிலேயே பித்த வெடிப்பு பிரச்சனையால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!! Read More »

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!!

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் இன்று (ஏப்ரல் 21) காலை தீ விபத்து ஏற்பட்டது. புகையை சுவாசித்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 4.35 மணியளவில் கட்டிடத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பலர் கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே கூடி நிற்பதைக் காட்டும் காணொளி சமூக

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! Read More »

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!!

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அனைத்து அணிகளும் இப்போது

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடியில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 152 மோட்டார் சைக்கிள்கள் பிடிபட்டன. கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 14) போக்குவரத்து காவல்துறை, தேசிய சுற்றுச்சூழல் வாரியம் மற்றும் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். துவாஸ் சோதனைச் சாவடியில் 350க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் ஓட்டுநர் உரிமம்

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! Read More »

புதுடில்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் …!!!11 பேர் பலி..!!

புதுடில்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் …!!!11 பேர் பலி..!! இந்தியத் தலைநகர் புதுதில்லியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கட்டிடத்தின் சுற்றியுள்ள பகுதியில் பெரும்பாலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கின்றனர். 20 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் இடிபாடுகளில் அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணியில்

புதுடில்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் …!!!11 பேர் பலி..!! Read More »

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!!

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரில் சான் ஓய்வு பெறுகிறார். இந்த முடிவானது கவனமாக பரிசீலித்த பின்னரே எடுக்கப்பட்டதாக மக்கள் செயல் கட்சி உறுப்பினர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதாகவும், இனி அவரது நேரத்தை தன் குடும்பத்திற்காக ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். 2015 பொதுத் தேர்தலின் போது அரசியலில் நுழைந்து

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! Read More »