#worldnews

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!!

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!! ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ராட்சத அலைகளில் சிக்கிய 6 பேர் உயிரிழந்தனர்.சில அலைகள் 3.5 மீட்டர் உயரம் வரை உயர்ந்ததாக தெரிகிறது. வாரயிறுதியில் நியூ சவுத் வேல்ஸ் ,விக்டோரியா ஆகிய மாநிலங்களில் ராட்சத அலைகளை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் முன்னதாகவே எச்சரித்திருந்தனர். ஏப்ரல் 20 ஆம் தேதி சிட்னி நகருக்கு அருகே மீன்பிடிக்க சென்ற இருவர் அலையில் சிக்கி கொண்டதாகவும் அவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் அதிகாரிகள் […]

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!! Read More »

சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ விதித்த அபராதம்…!! காரணம் ..????

சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ விதித்த அபராதம்…!! காரணம் ..???? 2025 ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், பந்துவீச்சின் போது, ​​டெல்லி கேபிடல்ஸ் அணி ரன்கள் எடுப்பதைத் தடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து, பிசிசிஐ அணியின் கேப்டன் சுப்மன் கில்லை

சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ விதித்த அபராதம்…!! காரணம் ..???? Read More »

மாஸ் ஹிட்..!!! தக் லைஃப் படத்தின் முதல் பாடலே சும்மா தெறிக்க விடுது…!!!

மாஸ் ஹிட்..!!! தக் லைஃப் படத்தின் முதல் பாடலே சும்மா தெறிக்க விடுது…!!! பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் தான் தக் லைஃப். இந்தப் படம் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவானது. இந்தப் படத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி ஃபசல்

மாஸ் ஹிட்..!!! தக் லைஃப் படத்தின் முதல் பாடலே சும்மா தெறிக்க விடுது…!!! Read More »

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!!

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!! சிங்கப்பூர்: 2025 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்புத் தொகை S$13,500 ஆகும். இந்தத் தகவலை தேர்தல்துறை வெளியிட்டுள்ளது. அது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவுக்குச் சமம். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கடந்த மாதம் (மார்ச்) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு 13,750 வெள்ளி ஆகும். நாடாளுமன்றச் சட்டத்தின்படி, தேர்தல் வைப்புத்தொகை அதற்கு நிகரான முழு தொகையாக இருக்க

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!! Read More »

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!!

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட தொழிலாளர்கள் Skillfuture ஆதரவு திட்டத்தின் மூலம் பயனடையலாம். வேலை வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதார உதவியை அணுக இந்த திட்டம் உதவுகிறது. பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொருத்தமான வேலைவாய்ப்பைக் கண்டறிய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்த கட்டமைப்பு உதவுகிறது. நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இந்தத் திட்டம் ஒரு சரியான நேரத்தில் கை கொடுப்பதாக தொழிலாளர் இயக்கம் கூறுகிறது. வேலை

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!! Read More »

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!!

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!! சீனாவில் உள்ள சாஜி என்ற தேநீர் நிறுவனத்தின் நிறுவனர் 30 வயதில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அமெரிக்க பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் நுழைந்த சிறிது நேரத்திலேயே ஸாங் ஜுன்ஜியே தனது செல்வத்தை குவித்தார். உலகெங்கிலும் பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட சாஜி கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 17) அமெரிக்க பங்குச் சந்தையில் அறிமுகமானது. அமெரிக்க நேரப்படி நண்பகலில் நிறுவனத்தின் பங்குகள் 40 சதவீதம் உயர்ந்ததாக புளூம்பர்க்

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!! Read More »

பலம் பெறும் சிஎஸ்கே அணி..!! பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..!!!

பலம் பெறும் சிஎஸ்கே அணி..!! பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..!!! ஐபிஎல் 2025 சீசனில் மற்ற அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி 200 ரன்கள் எடுத்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி மட்டுமே மோசமாக விளையாடி திணறி வருகிறது. இதன் விளைவாக, சிஎஸ்கே 7 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை முற்றிலுமாக மாற்ற வேண்டும்

பலம் பெறும் சிஎஸ்கே அணி..!! பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..!!! Read More »

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!!

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!! அமெரிக்க சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரிகள் சிங்கப்பூரை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங், நியூ மெக்சிகோ ஆளுநர் மிசேல் லுஜான் கிரிஷாமுடன் விவாதித்தார். சிங்கப்பூருக்கு வந்திருந்த திருவாட்டி லுஜான் கிரிஷாம், இஸ்தானாவில் திருவோங்கைச் சந்தித்தபோது இந்த ஆலோசனை நடைபெற்றது. வரி விவகாரத்தில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் தொடர்ந்து ஈடுபட வேண்டியதன் அவசியத்தை திரு.வோங் நியூ மெக்சிகோ ஆளுநரிடம் விளக்கியதாக சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!! Read More »

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!!

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!! அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோ பிரதேசத்தில் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) புளோரிடாவிலிருந்து வந்த விமானத்தின் சக்கரம் உடைந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விமானத்தில் இருந்த மெலானி கொன்சாலஸ் வார்ட்டன், தனது அனுபவத்தை குறித்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். “அவ்வளவுதான் இனி கதை முடிந்தது என்று நினைத்தேன்,” என்று கூறினார். விமானம் அதிவேகத்தில் தரையிறங்கியதாகவும், அது சீராகச் செல்லவில்லை என்றும்

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!! Read More »

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!!

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!! தென் கொரியாவில் ஒரு பெண் வீட்டிற்குள் செல்ல வழி இல்லாமல் தனது வீட்டின் மாடத்தில் இரண்டு நாட்கள் கழித்தார். சோல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவர் தனது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக மேல்மாடிக்குச் சென்றார். அந்த நேரத்தில் மாடத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் திறப்பதற்கு சாவியும் இல்லை. யாரிடமாவது தொடர்பு கொள்வதற்கு செல்போனும் இல்லை. இதனால் 70 வயது மதிக்கத்தக்க அந்தப்

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!! Read More »