புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9 மற்றும் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8 க்கு இடையிலான சாலையில் நேற்று (22.12.25) மாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் சிங்கப்பூர் காவல் படை கூறியது.
இந்த விபத்தில் ஒரு காரும் ஒரு பாதசாரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.