இந்த விபத்தில் 62 வயதுடைய பாதசாரி ஒருவர் லாரி மோதியதால் படுகாயமடைந்தார். அவர் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தார்.
சிவில் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினரின் தகவலின் படி, விபத்தில் சம்பந்தப்பட்ட 69 வயதுடைய லாரி ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.