சிங்கப்பூரில் சக ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்திய இரங்கல் செய்தி..!!

சிங்கப்பூரில் சக ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்திய இரங்கல் செய்தி..!!

சிங்கப்பூரில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் எம்ஆர்பி கட்டுமான தளத்தில் சாரக்கட்டு பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ரியாசுல் இஸ்லாம் கதம் மேற்பார்வையாளராக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக 9 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை கேட்ட சக ஊழியர்கள் மற்றும் அவருடன் அறையில் என் தங்கியிருந்த தோழர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

ரியாசுல் பற்றி சக ஊழியர்கள் கூறிய கருத்து:
“ஒரு மனிதராக அவர் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பிறரிடம் பழகக்கூடியவர் மற்றும் மிகவும் சிறந்த மனிதர்”

இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பு இல்லை ஏனென்றால் எதிர்பாராத விதமாக உதவி வேண்டி, 22 பாண்டன் கார்டன்ஸ் அருகே இன்று மாலை 5:30 மணி அளவில் அழைப்பு வந்ததன் காரணமாக அவர் சென்றுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK