முதற்கட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை தொடர்கிறது.
பொது மக்களுக்கு ஏதேனும் மனநல உதவி தேவைப்பட்டால் சிங்கப்பூர் மீட்பு சங்கம் 24 மணி நேர ஹாட்லைன்-1767 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும்,24 மணி நேர SMS சேவை-9151 1767 போன்றவற்றை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.