இடைவழி பயணிகள்: மின் சிகரெட்டுகளை வைத்திருப்பதை தெரிவித்துவிட்டு அவற்றை அப்புறப்படுத்தலாம்.
மின் சிகரெட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஒலிக்கும்.
பின்னர் மின் சிகரெட்டுகளை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தண்டனைகள் விதிக்கப்படவும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
✓ஒருவர் மின் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கண்டறியப்பட்டால் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படலாம். ✓பிறகு அவரை சிங்கப்பூருக்குள் வரவழைத்து மறுவாழ்வு உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.