சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது என்ன..???

சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது என்ன..???

சிங்கப்பூரில் நாடு முழுவதும் பிரபலமாக உள்ள ‘ Durian’ என்ற பழத்தினை பொது போக்குவரத்து களில் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது 1980 களில் இருந்தே அமலில் இருந்து வருகிறது. எனவே மீறுபவருக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த பழத்தின் சுவை அற்புதமாக இருந்தாலும் இதனுடைய மணமானது சில பேருக்கு பிடிக்கவில்லை.

இந்த பழத்தை சிங்கப்பூரின் லிம் சூ காங் மற்றும் கிராஞ்சி போன்ற இடங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.