இந்த விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு நேற்று இரவு 7:20 மணியளவில் தெரியவந்தது.
சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதிகாரிகள் தெரிவித்ததாவது இந்த விபத்தானது மத்திய விரைவு சாலையில் ஜாலான் பஹாகியாவுக்கு வெளியேறும் இடத்திற்கு பிறகு உள்ள சிலேத்தார் விரைவு சாலையை நோக்கி செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.