கவனக்குறைவால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் 20 மாத சிறை தண்டனை..!!
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஷமீம் என்ற நபர் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டது என்று தவறுதலாக புரிந்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவமானது சிங்கப்பூரின் கெப்பல் சாலையில் உள்ள Jit Poh எனும் கட்டிடத்தில் இருக்கும் வங்கதேசத்தின் தூதரகத்திற்கு வெளியே கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடந்துள்ளது.