தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது இதன் நெருக்குதலுக்கு ஈடு கொடுத்து நன்னெறிகள் நிலைத்து நீடிக்கிறதா என்பதுதான் தற்போதைய கேள்வி என்று திரு மேனன் கூறியுள்ளார்.
எனவே இளம் வழக்கறிஞர்களை முறையாக எப்படி தயார் படுத்துவது என்பதை முதலில் திட்டமிட வேண்டும் எனவும் ஆய்வு செய்வது போன்ற அன்றாட வேலைகள் முன்பு இளம் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை பயிற்சியாக கற்றுத் தர வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.
செயற்கையில் நுண்ணறிவின் வளர்ச்சியால் ஆரம்ப நிலை வேலைகள் சற்று மாற்றமாகிறது.