சிங்கப்பூரில் ஊழல் தடுப்பு புலனாய்வு பணியாகம் (CPIB) ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஒரு பொறியியல் நிறுவனத்தின் ஆறு இயக்குனர்கள் மற்றும் மேலாளர்கள் மீது பண மோசடி பண செலவை குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு தொடரப்பட்ட விவரங்கள் குறித்து வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 5, 2018 மற்றும் ஏப்ரல் லெவல் 2022 ஆகிய தேதிகளுக்கு இடையில் ஈஸ்ட் ஏசியா ஜியாலஜிக்கல் இன்ஜினியரிங் கோ., லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகின்ற நான்கு பிரதிவாதிகள் அந்நிறுவனம் மற்றும் லி ஹுய்ஜியின் நிறுவனத்தின் வணிகத்தை மேம்படுத்துவதற்காக லி ஹுய்ஜியிடமிருந்து பல சந்தர்ப்பணங்களில் மொத்தமாக RMB 143,000 கையூட்டு (Bribe) பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
2018 முதல் 2021 வரையிலான காலகட்டங்களில் கிம் டோங்-ஹ்வி சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை மறைப்பதற்காக $38,000 லஞ்ச பணத்தை தனது மனைவியின் வணங்கி கணக்கில் செலுத்தியதாக சந்தேகிக்கப்பட்டார்.
ஜூலை 28 2022 மற்றும் மார்ச் 10 2023 ஆகிய தேதிகளுக்கு இடையில் ஷின் ஹியூங்ஜூன், பான் வென்சியாங்கின் உதவியுடன் சுமார் NT$34,163 மதிப்பிலான பழைய ரோலர் டிரில் பிட்களை அவரது சொந்த பயன்பாட்டிற்காக முறையற்ற பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் பான் மென்சியாக உடன் சேர்ந்து ரசீதுகளை போலியாக தயாரித்து வழங்கப்பட்ட ரோலர் டிரில் பிட்களின் எண்ணிக்கையை 379 இல் இருந்து 410 ஆக அதிகரித்து, அதன் மூலம் டோங் ஏ ஜியாலஜிக்கல் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் இருந்து சுமார் NT$14,415 மோசடி செய்ததாகவும் சந்தேகிக்கப்பட்டுள்ளார்.
பான் வென்சியாங், சாங் யூ கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் ஆவார்.
குற்றம் சாட்டப்பட்ட 6 நபர்களின் பெயர்கள்: லை ஹுய் ஜியே(60), தென்கொரியாவை சேர்ந்த ஷின் ஹியூங்ஜூன் (42), கிம் டோங் ஹ்வி(46), சியோ மியுங்சூ(52), வூ கியோங்ஜின்(49), மலேசிய நபரான பான் வென்சியாங்(50)
இந்த சம்பவம் நடந்த நேரத்தில் போது லை ஹுய் ஜியே, கேப்பிட்டல் கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் பங்குதாரராகவும் மற்றும் ஆசியான கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்தார்.
ஷின் ஹியூங்ஜூன், கிம் டோங் ஹ்வி, சியோ மியுங்சூ, வூ கியோங்ஜின் ஆகியோர் டோங்கா புவியியல் பொறியியல் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையில் திட்டம் கட்டுமான மற்றும் பொறியியல் மேலாளர்களாக பணியாற்றுகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆறு பிரதிவாதிகளில் லை பாய் கிட் இதுதான் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக புத்தகம் 16 குற்றச்சாட்டுகளுடன் அதிகபட்ச குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்டிருக்கிறது.
மலேசியா ஊழலுக்கு எதிராக சகிப்புத் தன்மையற்ற கொள்கையை கொண்டுள்ளது என ஊழல் தடுப்பு புலனாய்வு பணியாகம் கூறியுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் ஆறாவது பிரிவின் கீழ் குற்றவாளிகளாக கண்டறிய படையப்பா அவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது $100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
ஊழியர் ஊழலுக்கு முகமைகள் பலியாகாமல் தடுப்பதற்காக கொள்முதல் போன்ற துறைகளில் அனைத்து முகமைகளும் வலுவான நீதி மற்றும் உலக கட்டுப்பாட்டின் நடைமுறைகளை நிறுவ வேண்டும் என CPIB வன்மையாக எச்சரித்து பரிந்துரைத்துள்ளது.