சிங்கப்பூரில் பொதுவெளியில் ஒரு உடல் கண்டடுப்பு!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!

சிங்கப்பூரில் பொதுவெளியில் ஒரு உடல் கண்டடுப்பு!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!

சிங்கப்பூர்:நோவெனா பிளாசாவுக்கு வெளியே இன்று (24.06.25) காலை ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பான விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இன்று காலை நடைபெற்ற இச்சம்பவம் குறித்த புகைப்படம் ஒன்றை சியாவோஹோங்ஷு பயனர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டார்.

அதில் யுனைடெட் சதுக்கத்திற்கு வெளியே போலீஸ் கார்கள் மற்றும் அதிகாரிகள் நிற்பதை காணலாம்.

அந்த புகைப்படத்தில் சில பகுதிகள் தடுக்கப்பட்டு இருப்பதும் தெரிகிறது.

இணையவாசிகள் சிலர் சம்பவ இடத்தில் ஒருவரது உடல் வெள்ளைத் தாளால் மூடப்பட்டிருந்ததாகக் கூறினர்.

இன்று காலை தஹுவா பிளாசாவுக்கு வெளியே ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.